செய்திகள் :

இந்தியாவில் ஒரே வாரத்தில் 164 ஆக உயர்ந்த கரோனா பாதிப்பு!

post image

இந்தியாவில் ஒரே வாரத்தில் 164 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2020ல் உலகையே புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து இரண்டு வருடங்கள் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் முடங்கியது. இந்தியப் பொருளாதார நிதிநிலை பெருமளவில் சரிந்தது.

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளதையடுத்து, இந்தியாவில் கரோனா நிலைமையைச் சுகாதார அமைச்சகம் மதிப்பாய்வு செய்து வருகின்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவும் கோவிட்-19இன் புதிய ஓமைக்ரான் துணை மாறுபாடான ஜெஎன் 1 என்று கண்டறியப்பட்டுள்ளது.

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

பழங்களை பழுக்க வைக்க சட்டவிரோத ரசாயனங்கள் - மாநில அரசுகள் தடுக்க எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தல்

சட்டவிரோத ரசாயனங்களின் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுவதையும், பழங்களின் மேற்பகுதியில் செயற்கை பூச்சுகள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய உணவு பா... மேலும் பார்க்க

கேரளத்தில் 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளத்தில் 4 அல்லது 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. வழக்கமாக தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும். நடப்பாண்டில் ... மேலும் பார்க்க

ராஜீவ் சந்திரசேகா் தொடுத்த அவதூறு வழக்கு: சசி தரூா் பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் மத்திய அமைச்சரும் கேரள பாஜக தலைவருமான ராஜீவ் சந்திரசேகா் தாக்கல் செய்த அவதூறு மனு மீது பதிலளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 2024-... மேலும் பார்க்க

உளவுத் துறை தலைவருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு

இந்திய உளவுத் துறையின் (ஐ.பி.) தலைவா் தபன் குமாா் டேகாவின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில்... மேலும் பார்க்க

அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டாம்: என்எம்சி எச்சரிக்கை

அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. எந்தெந்த மருத்துவக் கல்லூரிகள் முறையாக அங்கீகரிக்கப்பட்டு... மேலும் பார்க்க