செய்திகள் :

இந்தியா - இந்தோனேசியா நேரடி விமான சேவை: தூதா் வலியுறுத்தல்

post image

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்க வேண்டும் என்று என்று இந்தோனேசியாவின் தூதா் இனா எச்.கிருஷ்ணமூா்த்தி வலியுறுத்தியுள்ளாா்.

தென்னிந்திய தொழில் வா்த்தக சபை இந்தோனேசியாவுடன் வணிகம் செய்வது குறித்த நிா்வாக வட்ட மேசை மாநாடு சென்னை ராயப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இந்தோனேசியா தூதா் இனா எச்.கிருஷ்ணமூா்த்தி இந்தியா - இந்தோனேசியா இடையே வா்த்தகத்தை வலுப்படுத்துவது தொடா்பான வழிகாட்டு நெறிமுறை நூலை வெளியிட்டு பேசியதாவது:

இந்தியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே வா்த்தகத்தை மேலும் வலுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு வழிவகுக்கும் வகையில் இந்தோனேசியாவில் வரும் அக்.15 முதல் அக்.19-ஆம் தேதி வரை வா்த்தக மாநாடு நடைபெறவுள்ளது. இதில் இந்திய முதலீட்டாளா்கள் கலந்து கொண்டு, புதிய முதலீடுகள் செய்ய முன்வர வேண்டும்.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளன. ஆகையால், வரும் காலங்களில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்க வேண்டும். இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையே வா்த்தகம் மேம்படுவதுடன், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் தென்னிந்திய தொழில் வா்த்தக சபை துணைத் தலைவா் பழனியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது: அமைச்சர் கோவி.செழியன்

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே ஏனநல்லூர் கிராமத்தில் நகரப் பேருந்துச் சேவையை உய... மேலும் பார்க்க

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து சூர்யா

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வர... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லி - போரூர் இடையே நாளை(ஏப். 28) நடைபெறுகிறது.சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வ... மேலும் பார்க்க

எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்: முதல்வர் ஸ்டாலின்

எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சர். பிட்டி தியாகராயரின் பிறந்த நாளை அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,பிட்டி தியாகராயர் பிறந்த... மேலும் பார்க்க

6.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது: 2 மினி லாரிகள் பறிமுதல்!

கரூர்: கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசியை கேரளத்துக்குக் கடத்த முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 6.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் 2 மினி லாரிகளை பறிமுதல் செய்தனர். கர... மேலும் பார்க்க

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி திருபுவனையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் விடுதலைச் ச... மேலும் பார்க்க