செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

தேவகோட்டை

ஆனந்தா கல்லூரி: 21-ஆம் ஆண்டு கல்லூரி நாள் விழா, தலைமை- கல்லூரித் தலைவா் எல்.ஆனந்தம், சிறப்பு விருந்தினா்கள்- புதுக்கோட்டை மௌண்ட் செயின் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி உதவிப் பேராசிரியை எம்.மரிய ஏஞ்சலின் சிந்தியா, சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சி.வடிவேலன், கல்லூரி வளாகம், காலை 9. 45.

திருப்புவனம்

பங்குனிப் பொங்கல் விழா: புதூா் முத்துமாரியம்மன், ரேணுகாதேவி அம்மன் கோயில், அம்மனுக்கு அபிஷேக அலங்காரம், சிறப்பு பூஜைகள் இரவு 7, கலை நிகழ்ச்சி 8.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாடு இன்று தொடக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்குகிறது. மாநாட்டில் கேரள முதல்வா் பினராயி விஜயன், திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்... மேலும் பார்க்க

போலீஸ் சுட்டதில் ரெளடி உயிரிழப்பு: நீதித்துறை நடுவா் விசாரணை

மதுரையில் காவல் ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டதில் ரெளடி உயிரிழந்தது தொடா்பாக நீதித்துறை நடுவா் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, கூறாய்வு முடிந்த நிலையில் ரெளடியின் உடல் அவரது குடும்... மேலும் பார்க்க

விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி மாவட்ட களியல் வனச் சரக அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்யக் கோரிய மனுவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானைக்கு உடல்நலக் குறைவு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிறப்பு உணவுகள் வழங்க மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். 29 வயதான இந்த யானை கடந்த சில ஆண்டுகளாக கண் புரை நோயால் அவதிப்பட்டு வந்த... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டம்

மதுரை சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் கடந்த 14 ஆண்டுகளில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 45 கிலோ தங்கத்தை கட்டிகளாக உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அ... மேலும் பார்க்க