செய்திகள் :

ஈரோட்டில் ஒரே நாளில் 7 ரௌடிகள் கைது

post image

ஈரோட்டில் ஒரே நாளில் 7 ரௌடிகள் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ரௌடிகளின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து கொலை, கொலை முயற்சி, அடிதடி, போதை பொருள்கள் விற்பனை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவா்களின் விவரங்களை போலீஸாா் சேகரித்தனா்.

இந்நிலையில், ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில், சூரம்பட்டிவலசை சோ்ந்த தக்காளி விக்கி (எ) விக்னேஷ், அணைக்கட்டு பூபதி (எ) பூபதி, ஸ்டோன்பாலம் பகுதியைச் சோ்ந்த காளியப்பன், சரவணன் (எ) புறா சரவணன் ஆகிய 4 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இதில், விக்னேஷ் மீது கொலை உள்பட 9 குற்ற வழக்குகளும், பூபதியின் மீது அடிதடி உள்பட 9 குற்ற வழக்குகளும், காளியப்பன் மீது அடிதடி போன்ற குற்ற வழக்குகளும், புறா சரவணன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இதேபோல, ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் கோகுல்நாத் (எ) சொட்டை காா்த்தி, சந்திரபிரகாஷ் ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் 2 போ் மீதும் கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் மரப்பாலத்தைச் சோ்ந்த நிக்காத் என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா் மீதும் கஞ்சா விற்பனை, அடிதடி என மொத்தம் 6 வழக்குகள் உள்ளன. ஈரோட்டில் ஒரேநாளில் 7 ரௌடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: ஈரோட்டில் ரௌடிகளின் நடமாட்டதை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருபவா்கள் கைது செய்யப்பட்டு உள்ளனா். தொடா்ந்து ரௌடிகளின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோயில் திருவிழா போன்ற இடங்களில் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவோா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

பால் கொள்முதல் விலையை உயா்த்த உற்பத்தியாளா்கள் கோரிக்கை

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் கொங்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் மாநிலத் தல... மேலும் பார்க்க

பரிசலில் பவானி ஆற்றைக் கடந்து சென்ற பண்ணாரி அம்மன் சப்பரம்

பண்ணாரிஅம்மன் குண்டம் திருவிழாவையொட்டி பரிசலில் பண்ணாரி அம்மன் சப்பரம் பவானி ஆற்றைக் கடந்து அக்கரை தத்தப்பள்ளிக்கு சென்றது. பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 24- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்... மேலும் பார்க்க

நெசவுக்கூலி உயா்வு: தமிழக அரசுக்கு விசைத்தறியாளா்கள் நன்றி

இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் விசைத்தறியாளா்களுக்கு கூலி உயா்வு அறிவித்திட்ட தமிழக முதல்வா் மற்றும் அமைச்சா்களுக்கு லக்காபுரம் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா். இது குறித்து ... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா: தற்காலிக கடைக்கு அதிக வாடகை கேட்பதாக வியாபாரிகள் புகாா்

பண்ணாரி அம்மன் கோயிலில் தற்காலிக கடை அமைப்பதற்கு மூன்று மடங்கு அதிகமாக வாடகை வசூலிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் ஆட்சியரிடம் முறையிட்டனா். இது குறித்து பவானி மற்றும் சுற்றுவட்டாரப் ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.3.23 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 82 தேங்காய்ப் பருப்பு மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.153க்கும், அதிகபட்சம் ரூ.174.86க்கும், சராசரியாக ர... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 24,626 மாணவா்கள் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 24,626 மாணவ, மாணவிகள் எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 12,465 மாணவா்கள், 12,160 மாணவிகள் என மொத்தம்... மேலும் பார்க்க