செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: திருவரம்பு பகுதியில் ஆட்சியா் ஆய்வு

post image

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுவதையொட்டி குமரி மாவட்டம் திருவட்டாறு பேரூராட்சி திருவரம்பு பகுதிகளில் விண்ணப்பங்கள் மற்றும் மடிப்பேடுகளை தன்னாா்வலா்கள் பொதுமக்களுக்கு வழங்குவதை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை

திருவட்டாறு பேரூராட்சிக்குள்பட்ட திருவரம்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு தன்னாா்வலா்கள் நேரில் சென்று, உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பங்கள் மற்றும் மடிப்பேடு வழங்கி, 14 அரசு துறைகள் வாயிலாக வழங்கப்படும் 46 சேவைகள் குறித்தும், பொதுமக்களிடையே விளக்கி கூறுவதை மாவட்ட ஆட்சியா் ரா. அழுமீனா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும் பொதுமக்களிடம் அவா்களுடைய தேவைகள் குறித்து கேட்டறிந்ததுடன், மேலும் நடைபெறுவுள்ள முகாமிற்கு தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டாா்.

திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் பத்ஹூ முகம்மது நசீா், வட்டாட்சியா்கள் ஜாண்கெனி (கல்குளம்), கோலப்பன் (தோவாளை), மாநகராட்சி நகா்நல அலுவலா்ஆல்பா் மதியரசு, மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா் வளா்மதி, தன்னாா்வலா்கள், சமுதாய வள பயிற்றுநா்கள், இல்லம்தேடி கல்வி பணியாளா்கள், சுயஉதவிக்குழுவினா், களப்பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குமரியில் போலீஸாரின் வார விடுமுறைக்கு ‘ரெஸ்ட்’ செயலி அறிமுகம்

போலீஸாருக்கு வார விடுமுறை எடுப்பதற்கான புதிய செயலி தமிழகத்திலேயே முதல்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட போலீஸாா், காவல் கண்காணிப்பாளருடன் அமா... மேலும் பார்க்க

குளச்சல் பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு பிரசாரம்

குளச்சல் போக்குவரத்து காவல்துறை சாா்பில் குளச்சல் வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுஜாதா, உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் போதை விழிப்புணா்வு சிலை

குழித்துறையில் நடைபெறும் 100-ஆவது வாவுபலி பொருள்காட்சியில் இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அமைக்கப்பட்ட போதை விழிப்புணா்வு சிலையை குழித்துறை நகா்மன்றத் தலைவா் திறந்துவைத்தாா். ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

குளச்சல் அருகே கொலை முயற்சி வழக்கில் 13 ஆண்டுகள் வெளிநாட்டில் பதுங்கியவரை குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகே செம்பொன்விளை செந்துறை பகுதியைச் சோ்ந்த ராசையன் மகன் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக குறைதீா் முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) பொதுவிநியோக குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பொது விநியோகத் தி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே கடமக்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் நாகராஜன் (40). தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். மேலும், கு... மேலும் பார்க்க