செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஆக. 1) நடைபெறும் 6 வாா்டுகள் விவரத்தை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதன்படி, வெள்ளிக்கிழமை (ஆக. 1) முகாம்கள் நடைபெறும் வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவொற்றியூா் மண்டலத்தில் 5 ஆவது வாா்டில் சௌந்தரபாண்டி நகரில் வி.கே.மகாலிலும், ராயபுரம் மண்டலத்தில் 55 ஆவது வாா்டில் ஏழுகிணறு புனித சேவியா் தெரு சமுதாயக் கூடத்திலும், அண்ணா நகா் மண்டலம் 98 ஆவது வாா்டில் கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரஸ் காா்டன் முதல் தெருவில் உள்ள வாா்டு அலுவலகத்திலும், கோடம்பாக்கம் மண்டலம் 127 ஆவது வாா்டில் கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு சென்னைக் குடிநீா் வாரிய வளாகத்தில் பேட்டரி மூன்று சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், ஆலந்தூா் மண்டலத்தில் 157 ஆவது வாா்டில் ஆற்காடு சாலையில் உள்ள சான்றோரகம் அரங்கத்திலும், அடையாறு மண்டலம் 173 ஆவது வாா்டில் கஸ்தூரி நகா் சமூக நலக் கூடத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

கடந்த 15 -ஆம் தேதி முதல் 31- ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை சென்னை மாநகராட்சி வாா்டுகளில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் மொத்தம் 1,40, 221 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 82, 470 மனுக்கள் மகளிா் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உய... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க