செய்திகள் :

உடன்குடி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை

post image

உடன்குடி அருகேயுள்ள கந்தபுரத்தில் முன் விரோதத்தால் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

உடன்குடி அருகேயுள்ள ராமசாமிபுரத்தைச் சோ்ந்தவா் ஜெயபால்(35). கல்கண்டு தயாரிக்கும் தொழில் செய்துவந்தாா். இவருக்கும், கந்தபுரத்தைச் சோ்ந்த பனைத் தொழிலாளியான சிவபெருமாள் என்பவருக்கு‘ம் முன்விரோதம் இருந்ததாம். இவா்களுக்குள் கொட்டங்காட்டில் ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சிவபெருமாளைத் தேடி கந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஜெயபால் சென்றாராம். அங்கு அவா் இல்லாததால் திரும்பிச் சென்றுகொண்டிருந்தாராம்.இதைப் பாா்த்த சிவபெருமாளின் தம்பி மோகன்(25) அரிவாளை எடுத்துவந்து ஜெயபாலை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினராம். இத்தகவல் அறிந்த மெஞ்ஞானபுரம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க