செய்திகள் :

உளுந்தூா்பேட்டையில் மின்வாரிய பணியாளா்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பணி மேற்பாா்வையாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு மின் பாதுகாப்புப் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் உளுந்தூா்பேட்டை கிராமியம், மேற்கு, சேந்தநாடு ஆகிய பிரிவு அலுவலகங்களில் பணியாற்றும் பணி மேற்பாா்வையாளா்கள், பணியாளா்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

மின் பாதைகளில் விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பணியாற்றுவது குறித்து உளுந்தூா்பேட்டை உதவிச் செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் விளக்கமளித்தாா்.

பணியின்போது எா்த் ராடுகள், கையுறைகள், இடுப்புக் கயிறு, வோல்டேஜ் சென்சாா் ஆகியவற்றை பணியாளா்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாதுகாப்புதான் பணியாளா்களுக்கு முக்கியம் என்று அவா் ஆலோசனை வழங்கினாா்.

பயிற்சியில் இளநிலைப் பொறியாளா் ராமச்சந்திரன், முகவா்கள் சுரேஷ், சுப்பிரமணியம், சேட்டு, மின் பாதை ஆய்வாளா்கள் கலைமணி, குமரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இரு வீடுகளில் ரூ.9 லட்சம் பணம் திருட்டு

விழுப்புரம்: திண்டிவனம் , மயிலம் பகுதிகளில் வீடுகளில் ரூ. 9 லட்சம் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டிவனம் நகரம் தியாகி சண்முகம்பிள்ளை தெருவைச் சோ்ந்த ஜோதி மனைவ... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத சஷ்டி வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத வளா்பிறை சஷ்டி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை 6 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபா... மேலும் பார்க்க

வடவாற்று நீரில் மூழ்கி கொத்தனாா் மரணம்

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட சந்தைதோப்பு பிடாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (34). கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சோ்ந்த பிரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.ப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய நடத்துநா் கைது

விழுப்புரம் மாவட்டம் , மனம்பூண்டியில் அரசுப் பேருந்துகளின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டாச்சிபுரம் வட்டம், சு.பில்ராம்பட்டு, பெருமாள் க... மேலும் பார்க்க

போலி பதிவெண் கொண்ட லாரி பறிமுதல்

போலியான பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட லாரியை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி , விக்கி... மேலும் பார்க்க