ஐபிஎல்: வெளியேறியது சென்னை! பஞ்சாப் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை புதன்கிழமை வீழ்த்தியது. இந்தத் தோல்வியை அடுத்து சென்னை அணி பிளே ஆஃப் பந்தயத்திலிருந்து வெளியே... மேலும் பார்க்க
சாம் கரண் அதிரடி, சஹால் ஹாட்ரிக்: பஞ்சாப் கிங்ஸுக்கு 191 ரன்கள் இலக்கு!
சேப்பாக்கில் சிஎஸ்கே அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.ஐபிஎல் போட்டியில் 49-ஆவது போட்டியில் சேப்பாக்கில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ... மேலும் பார்க்க
சிஎஸ்கே பேட்டிங்: அணியில் எந்த மாற்றமும் இல்லை!
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.ஐபிஎல் போட்டியில் 49-ஆவது போட்டியில் சேப்பாக்கில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஸ்... மேலும் பார்க்க
வைபவ் சூர்யவன்ஷி திறமையானவர்தான், ஆனால்... முன்னாள் வீரரின் அறிவுரை!
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் இந்திய வீரர் மதன் லால் திறமையானவர்தான் ஆனால் ஒழுக்கம் தேவை எனக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் (14) சதம் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்... மேலும் பார்க்க
கொல்கத்தா - தில்லி போட்டி: கேப்டன்கள் ரஹானே, அக்ஷர் பட்டேல் காயம்!
கொல்கத்தா - தில்லி இடையிலான போட்டியில் கேப்டன்கள் ரஹானே, அக்ஷர் பட்டேல் இருவரும் காயமடைந்தனர்.நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் நேற்று தில்லி அருண் ஜேட்லி திடலில் நடைபெற்ற கொல்கத்தா - தில்லி இடையில... மேலும் பார்க்க
சிஎஸ்கே போட்டிக்கு முன்பாக திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த ஆர்சிபி வீரர்கள்!
ஆர்சிபி வீரர்கள் திருப்பதி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த காட்சிகள் வைரலாகி வருகின்றனர். இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி ரஜத் படிதார் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆர்சிபி அணி 10 போட்டிகளி... மேலும் பார்க்க