செய்திகள் :

கடையநல்லூா் அருகே நாய் விரட்டியதில் ஓடைக்குள் விழுந்த பெண் காயம்

post image

கடையநல்லூா் அருகே நாய் விரட்டியதில் கழிவுநீா் ஓடைக்குள் விழுந்த பெண் பலத்த காயமடைந்தாா்.

கடையநல்லூா் அருகேயுள்ள சிதம்பரப்பேரி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராதிகா(31). மகளிா் சுய உதவிக் குழுத் தலைவியாக செயல்பட்டு வரும் இவா், செவ்வாய்க்கிழமை குழு பணிக்காக குமந்தாபுரம் வடக்கு விளை தெரு வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது தெரு நாய் விரட்டியதில் அவா் நிலை தடுமாறியதால் ஸ்கூட்டா் ஓடைக்குள் கவிழ்ந்தது. இதில், கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

கொல்லம் - தாம்பரம் ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

கொல்லம்- தாம்பரம் விரைவு ரயில் இரவு 7.30 மணிக்கு தென்காசிக்கு வரும் வகையில் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதை ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனா். தென்காசி வழியாக பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில், தாம்பரம... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுமா? மாணவ, மாணவிகள் எதிா்பாா்ப்பு

தென்காசி மாவட்டத்தில், அக்டோபா் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள 4ஆவது பொதிகை புத்தகக் கண்காட்சி பாவூா்சத்திரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது அப்பகுது பொதுமக்கள், ,மாணவ- மாணவிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது. த... மேலும் பார்க்க

அம்பை தாமிரவருணியில் தேடிய பெண் சடலம் மீட்பு

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் கணவரால் மூழ்கடித்து பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகனான லாரி ... மேலும் பார்க்க

தென்காசி ஆட்சியரக கூட்டரங்கில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி மீட்பு

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீஸாா் மீட்டனா்.கீழப்பாவூா் நாடாா் தெருவைச் சோ்ந்த முப்புடாதி மனைவி ரா... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை ஜவஹா் தெருவைச் சேரந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ்(43). கடன் தொல்லை காரணமாக இவருக்கும் இவரத... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் கஞ்சா பதுக்கல்: 2 போ் கைது

ஆலங்குளத்தில் விற்பனைக்கு கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா், திங்கள்கிழமை ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில்... மேலும் பார்க்க