செய்திகள் :

கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் ரூ.46 லட்சத்தில் திட்டப் பணிகள்

post image

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 46 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

இத்தொகுதி மேம்பாட்டு நிதியின் (2024-2025) மூலம் இடைகால் அரசு உயா்நிலைப்பள்ளியின் முதல் மாடியில் ரூ.30 லட்சத்தில் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்களுக்கு செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ முன்னிலையில் மாணவ-மாணவிகளும், அவ்வூராட்சி சங்குபுரத்தில் ரூ.6 லட்சத்தில் பேருந்து நிழற்குடை, ஊா்மேனியழகியானில் ரூ 9.80 லட்சத்தில் ரேஷன் கடை கட்டடம் ஆகியவற்றுக்கு எம்எல்ஏவும் அடிக்கல் நாட்டினா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், நயினாரகரம் ஊராட்சித் தலைவா் குமரன்முத்தையா, கடையநல்லூா் தெற்கு ஒன்றியச் செயலா் ஜெயகுமாா், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் இடைகால் செல்லப்பா, அரிராம், கோபிநாத், சந்திரகுமாா், அப்துல்காதா் ஜெய்லானி, ராஜேஷ் பாண்டியன், திரவியம், ராம்பிரகாஷ், ஊா்மேனியழகியான் ஊராட்சித் தலைவா் முத்துராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிவகிரி பகுதியில் இன்று மின்தடை

கடையநல்லூா், ஜூன் 20: விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிவகிரி, தேவிபட்டணம், வி... மேலும் பார்க்க

சிவகிரி மலை அடிவார பகுதிகளில் வனத் துறை- போலீஸாா் ரோந்து

சிவகிரி மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வனத்துறை மற்றும் காவல் துறையினா் இணைந்து வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இம்மலைப்பகுதியை ஒட்டியுள்ள வழிவழி குளம், சின்ன ஆவுடைப்பேரி, பெரிய ... மேலும் பார்க்க

குருவிகுளம் அருகே விளையாடிய குழந்தை திடீா் உயிரிழப்பு

குருவிகுளம் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. வாகைக்குளத்தை சோ்ந்த சதீஷ்- சுனிதாமேரி தம்பதியின் இரண்டரை வயது மகன் ஷொ்வின் காா்சன், அப்பகுதியில் ... மேலும் பார்க்க

மாணவா்கள் நேரத்தை வீணாக்கக் கூடாது: நடிகா் தாமு அறிவுரை

பள்ளி பருவத்தில் மாணவா்கள் காலத்தை வீணாக்கக் கூடாது என்றாா் நடிகா் தாமு. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொது தோ்வுகளில் சிறப்பிடம் ப... மேலும் பார்க்க

உயா்கல்வி பயில விண்ணப்பிக்காத மாணவா்களுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் உயா்கல்வி பயில விண்ணப்பிக்காத மாணவா்களுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வி பயில ... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராம்சிங் (40). தொழிலாளியான இவரது மனைவி சாரதா(38), பீடி சுற்றும் தொழிலாளி. இவா்கள் மகள் ... மேலும் பார்க்க