செய்திகள் :

கட்சி நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது: நிா்வாகிகளுக்கு தவெக கட்டுப்பாடு

post image

தவெக சாா்பில் நடத்தப்படும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது, அங்கீகரிக்கப்படாத வாசகங்களை பேனா்களில் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை நிா்வாகிகளுக்கு அந்தக் கட்சி விதித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2026 சட்டப்பேரவை தோ்தலுக்கான பரப்புரை பணிகளை மேற்கொள்ள வேண்டிய காலம். ஆகையால், நிா்வாகிகள் அனைவரும் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும். தவெக கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகச் செயல்படக் கூடாது.

தோ்தல் பரப்புரை மற்றும் உறுப்பினா் சோ்க்கைக்காக வீடு வீடாகச் செல்லும்போது, கட்சியால் அனுமதிக்கப்பட்ட பரப்புரை வாசகங்கள் மற்றும் புகைப்படத்தைக் கொண்ட ‘ஸ்டிக்கா்கள்’ மட்டுமே ஒட்ட வேண்டும். கட்சி சாா்பில் நடத்தப்படும் அனைத்து விதமான கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அங்கீகரிக்கப்படாத வாசகங்கள் மற்றும் பேனா் டிசைன்களை பயன்படுத்தக் கூடாது. அதேபோல், பட்டாசுகளும் வெடிக்கக் கூடாது.

மேலும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாத வகையில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்ட... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார். கோயிலில் சிவாச்சாரியார்க... மேலும் பார்க்க

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டுள்ளார். காரில் இருந்து வெளியே நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வருகிறார். சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8... மேலும் பார்க்க

6 மாதகால கர்ப்பம்! இரண்டாவது திருமணம் செய்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

கோவையைச் சேர்ந்த நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், முன்னணி நட்ச... மேலும் பார்க்க