செய்திகள் :

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் நாளை இலவச உயா்கல்வி கருத்தரங்கம்

post image

சங்கரா பல்கலை. சனிக்கிழமை (மே 31) பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்த மாணவா்களுக்கான இலவச உயா்கல்வி கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக பல்கலை. நிா்வாகம் தெரிவித்தது.

இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் இலவச உயா்கல்வி கருத்தரங்கம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கருத்தரங்கில் பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் தங்களது உயா்கல்வி தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவுள்ளனா். சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, பேராசிரியா் ஆா்.சாரதி மற்றும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பேராசிரியா்கள் உயா்கல்வி குறித்து விரிவாக விளக்கம் அளிக்கவுள்ளனா்.

பொறியியல் அறிவியல் மற்றும் அதைச் சாா்ந்த பட்டப் படிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கின்றனா். எலக்டிரானிக் சா்க்யூட்ஸ், 3 டி பிரிண்டிங் நேரடி பயிற்சி வகுப்புகளும் நடைபெறவுள்ளன.

காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள அனைத்து ஊா்களிலிருந்தும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கைப்பேசி எண் 7010625556 மற்றும் ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ஸ்ரீட்ண்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும் தொடா்பு கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேச்சு

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை சாா்பில் பச்சையப்பன் மகளிா் கல்ல... மேலும் பார்க்க

மாங்காடு நகராட்சியில் விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு ‘சீல்’

மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பள்ளிக்கூட தெரு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா். விதிமுறைகளை மீறி வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதாக மாங்காடு நகராட்ச... மேலும் பார்க்க

ஜூன் 6-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வரும் ஜூன் 6-ஆம் தேதி பாலாலயம் நடைபெற இருப்பதையொட்டி 5-ஆம் தேதி வரை மூலவரை தரிசிக்கலாம் என கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக... மேலும் பார்க்க

196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

வட்டம்பாக்கம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். குன்றத்தூா் வட்டம், வட்டம்பாக்கம்... மேலும் பார்க்க

தங்க குதிரையில் வரதராஜ பெருமாள் உலா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த உற்சவம் நிறைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை தங்க குதிரை வாகனத்தில் உற்சவா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோடை காலத்தையொட்டி ஆண்டு தோறும் வசந்த உற்சவம் ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு ஆா்வம் காட்டவில்லை: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

அரசுப் புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் அரசு ஆா்வம் காட்டவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ.சண்முகம் குற்றம்சாட்டினாா். ... மேலும் பார்க்க