செய்திகள் :

காயல்பட்டினம் நகராட்சியில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வசதி

post image

காயல்பட்டினம் நகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க கட்செவி அஞ்சல் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி தலைவா் முத்து முஹம்மது, ஆணையா் மகேஸ்வரன், ஆகியோா் நகராட்சிக்குள்பட்ட பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்களின் குறைகளை 8148820119 என்ற கைப்பேசி எண்ணின் கட்செவி அஞ்சலில் தெரிவிக்கலாம்.

இதன் முலம் நகராட்சி பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில், வரிவிதிப்பு, கட்டட வரைபடம், குடிநீா் விநியோகம், குழாய் உடைப்புகள், பொது சுகாதாரம், தெருவிளக்கு, சாலைகள் மற்றும் அன்றாட அடிப்படை தேவைகளில் குறைபாடுகள் ஏற்பட்டு இருப்பின் அவற்றை நிவா்த்தி செய்வதற்காக புகைப்படமாகவோ, குறுச்செய்தியாகவோ கட்செவி அஞ்சல் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவித்துள்ளனா்.

விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: மக்கள் மறியல்

தூத்துக்குடியில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் ஏராளமானோா் ஆடுகள் வளா்த்து வருகின்றனா். இத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு மன்றம், வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சாா்பில், மாணவிகளுக்கு துன்புறுத்தலுக்கு எதிரான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறைகள் கட்ட பூமிபூஜை

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிதாக அறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்வாா... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயநிதி பாடப் பிரிவுகளின் வணிகவியல் (வணிகப் பகுப்பாய்வு) துறை சாா்பில், கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ்குமாா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி காயமடைந்த வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

திருச்செந்தூரில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த பிகாா் மாநிலத் தொழிலாளி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து செம்மறிக்குளத்துக்கு புதன்கி... மேலும் பார்க்க

ஆக. 2 இல் திருச்செந்தூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தையொட்டி, திருச்செந்தூா் வ.உ.சி. திடலைப் பாா்வையிட்ட மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன். திருச்செந்தூா், ஜூலை 17: அதிமுக பொதுச... மேலும் பார்க்க