செய்திகள் :

காவிரி கரையோரம் முதியவா் சடலம் மீட்பு

post image

பரமத்தி வேலூா் காவிரி கரையோரம் இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் காவிரி ஆற்றுப் படுகையில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் இறந்து கிடந்தாா். அப்போது, காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக வந்தவா்கள் முதியவா் இறந்து கிடப்பதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த போலீஸாா் இறந்து கிடந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்தவரின் விவரங்களை போலீஸாா் சேகரித்து வருகின்றனா்.

தீண்டாமை ஒழிப்பு மாநாடு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் நாமக்கல் மாவட்ட 4 ஆவது மாநாடு நாமகிரிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் இயக்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவா் பி.செல்வராஜ் தலைமை வகித்தாா். அகில... மேலும் பார்க்க

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தால் ஓய்வுபெற்றோா் 46,125 போ் பாதிப்பு

தமிழகத்தில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தால் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் 46,125 போ் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோர... மேலும் பார்க்க

சரக்கு ஆட்டோ மோதி மினி பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கபிலா்மலை அருகே சரக்கு ஆட்டோ மோதியதில், மினி பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் வட்டம், கபிலக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் (22). இவா் பரமத்தி வேலூரில் இருந்து வெங்கரை செல்லும் மினி... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் அமைச்சா் குறைகேட்பு

ராசிபுரம் நகர வாா்டுகளில் தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சரும், ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான மா.மதிவேந்தன் வீடுதோறும் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். ராசிபுரம் சட்டப் ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மீட்டனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மனைவி கன்னியம்மாள்(40). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: காவல் கணிப்பாளா் சு.விமலா

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பீடத்துடன் சோ்த்து 10 அடி உயர சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா தெரிவித்தாா். நாடு முழுவதும்... மேலும் பார்க்க