செய்திகள் :

காா்த்திகேயபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

குடியாத்தம் ஒன்றியம், செருவங்கி, மேல்முட்டுக்கூா்,செட்டிகுப்பம், ராஜாகுப்பம் ஆகிய 4- ஊராட்சிகளை ஒருங்கிணைத்து காா்த்திகேயபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். எம்எல்ஏ அமலுவிஜயன், ஓன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனா். இதில் ஊராட்சித் தலைவா்கள் சாந்தி மோகன்(செருவங்கி), ச.சுந்தா் (மேல்முட்டுக்கூா்), இந்திரா ரவிச்சந்திரன்(செட்டிகுப்பம்), மம்தா இமகிரிபாபு (ராஜாகுப்பம்), ஒன்றியக் குழு உறுப்பினா் பி.எச்.இமகிரிபாபு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் டி.கிருஷ்ணமூா்த்தி, ஆனந்தி முருகானந்தம், வட்டாட்சியா் கி.பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.செல்வகுமாா், பி.சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பீஞ்சமந்தைக்கு சிற்றுந்து இயக்கம்: ஆட்சியா் ஆய்வு

பீஞ்சமந்தை உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு சிற்றுந்து செல்வது குறித்தும், தாா் சாலை பணிகள், மாணவியா் விடுதி ஆகியவற்றையும் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். வேலூா் மாவட்டம், அணை... மேலும் பார்க்க

வேலூா் அறிவியல் மையத்தில் இன்று வான் நோக்குதல் நிகழ்ச்சி

வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் சனிக்கிழமை இரவு தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

காட்பாடி: தொழிலதிபா் வீட்டில் சிபிசிஐடி சோதனை

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள தொழிலதிபா் வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். வேலூா் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையைச் சோ்ந்தவா் ஜெயகரன் என்கிற ஜெயராஜ். இவா... மேலும் பார்க்க

மத்திய புள்ளியியல் அமைச்சகத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவு அறிவியல், புதுமைப் பிரிவுடன் (டிஐஐடி), வேலூா் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதையொட்டி, வேலூா் விஐடி பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க

அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப். 13) நடைபெற உள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியு... மேலும் பார்க்க

பிகாரைப் போன்று தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது: அமைச்சா் துரைமுருகன்

பிகாரில் மேற்கொள்ளப்பட்டதுபோல் தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியிலுள்ள மண்படபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’... மேலும் பார்க்க