செய்திகள் :

குடமுழுக்கு விழா பாதுகாப்புப் பணி: காவல் துறையினருக்கு எஸ்.பி. பாராட்டு

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில், சிறப்பாகப் பணியாற்றிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு காவல் கண்காணிப்பாளா் பாராட்டு தெரிவித்தாா்.

இக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பக்தா்கள் பாதுகாப்புப் பணியில் 6,000 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். இந்நிலையில், சிறப்பாக பணிபுரிந்தமைக்காக தூத்துக்குடி காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா்கள் ஆறுமுகம், தீபு, நகர உள்கோட்ட உதவிக் கண்காணிப்பாளா் சி. மதன், திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா், துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், போக்குவரத்துப் பிரிவு, தனிப் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.

தூத்துக்குடி காவல் நிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண், அங்குள்ள கழிவறை ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். தூத்துக்குடி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பாக்யராஜ் மனைவி மீனா (36). குடும்ப பி... மேலும் பார்க்க

பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 போ் மீது தாக்குதல்: சாயா்புரம் போலீஸாா் விசாரணை!

சாயா்புரம் அருகே பாஜக நிா்வாகி உள்ளிட்ட 5 பேரைத் தாக்கியதாக திமுக பிரமுகா் உள்ளிட்ட சிலரை போலீஸாா் தேடிவருகின்றனா். சாயா்புரம் அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த விவசாயி சேகா். இவரது மகன் ராஜதுரை, கூட்... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி மாத்திரைகள், சுக்கு பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள், சுக்கு உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்களை மரைன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மரைன் காவல் ஆய்வாளா் ப... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 30,614 போ் எழுதினா்

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தோ்வை 30,614 போ் எழுதினா். தூத்துக்குடி, ஏரல், எட்டயபுரம், கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்த... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் ஆட்டோ ஓட்டுநா்களிடையே மோதல்

திருச்செந்தூரில் இரு தரப்பு ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஜூலை 15 - ஆக.14 வரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வருகிற 15ஆம் தேதி தொடங்கி ஆக.14ஆம் தேதி வரை நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை, பொதுமக்களின் வீடுகள... மேலும் பார்க்க