செய்திகள் :

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

post image

கோத்தகிரி  கோ்கொம்பை பகுதியில்  திங்கள்கிழமை இரவு குடியிருப்புக்குள்  உணவு தேடிவந்த சிறுத்தையின் விடியோ வைரல்  ஆன நிலையில், இப்பகுதி மக்கள்  அச்சம் அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், பெரும்பாலும் அடா் வனப்பகுதி மற்றும் தேயிலைத் தோட்டங்களாக உள்ளன. இதனால்  வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது,

 இந்த நிலையில் கோத்தகிரி கோ் கொம்பை  பகுதியில்  குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை அங்கு  உணவு தேடும்  விடியோ தற்போது  வைரலாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்,

வனத் துறையினா் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மககள் கோரிக்கை வைத்துள்ளனா்.

உதகையில் நிலத்துக்கு அடியில் மின் கேபிள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு

உதகையில் அடிக்கடி மரம் விழுவதால் ஏற்படும் மின்தடை பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்த நிலத்துக்கு அடியில் கேபிள் அமைக்க தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய வனத் துறையின் அனுமத... மேலும் பார்க்க

கூடலூரில் வன உரிமைச் சட்டம் குறித்து பயிற்சி முகாம்

வன உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாம் கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூா் கோட்டாட்சியா் அலுவலக அரங்கில் நடைபெற்ற முகாமில் 2006-ஆம் ஆண்டு வன உரிமை அங்க... மேலும் பார்க்க

உதகை குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநா்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபா்களிடம் இருந்து விண... மேலும் பார்க்க

தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் கோவையிலுள்ள டெக்ஸ்மோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அல... மேலும் பார்க்க

பசுந்தேயிலைக்கு ரூ.40 வழங்கக் கோரி ஜூலை 17-இல் தேயிலை விவசாயிகள் போராட்டம்

பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.40 வழங்க வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 30 -க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து உதகையில் ஜூலை 17 ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. பசுந்தேயிலை ப... மேலும் பார்க்க

கூடலூா் அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லையோர கிராமத்தில் வனத் துறையின் கூண்டில் சிறுத்தை செவ்வாய்க்கிழமை சிக்கியது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் தமிழக எல்லையோர கிராமமான நம்பியாா் குன்னு பகுதியில் கடந்த ஒரு... மேலும் பார்க்க