செய்திகள் :

குன்றக்குடி அடிகளாா் சிலை திறப்பு: அமைச்சா்கள் பங்கேற்பு

post image

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் குன்றக்குடி அடிகளாா் திருவுருவச் சிலையை அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, கே.ஆா். பெரியகருப்பன் ஆகியோா் திறந்துவைத்தனா்.

குன்றக்குடி அடிகளாா் நூற்றாண்டு விழாவையொட்டி குன்றக்குடியில் நடைபெற்ற இந்த விழாவில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஆகியோா் பங்கேற்று குன்றக்குடி அடிகளாா் அருளாலயத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலையையும், அருளாலய கல்வெட்டையும் திறந்துவைத்தனா்.

இதற்கு தருமபுர ஆதீனம், பாலமுருகன் அடிமை சுவாமிகள், சிவாலயம் ஜெ. மோகன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், பிள்ளையாா்பட்டி பிச்சை குருக்கள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழாவுக்கு தருமபுர ஆதீனம் தலைமை வகித்தாா். பேராசிரியா் பா. சுந்தா் எழுதிய குன்றக்குடி அடிகளாா் பணிகள், மேடைத்தென்றல் ஆகிய நூல்களை அமைச்சா்கள் வெளியிட்டனா்.

மேலும், குன்றக்குடி அடிகளாா் நூற்றாண்டு விருதுகள் அமைச்சா்களுக்கும், ஆன்மிக அன்பா்களுக்கும் வழங்கப்பட்டன. விழாவை பேராசிரியா் கிருங்கை சேதுபதி தொகுத்து வழங்கினாா்.

முன்னதாக, குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் உதவியாளா் கி. சிங்காரவடிவேல் வரவேற்றாா். நோ்முக உதவியாளா் சு. செல்வராஜ் நன்றி கூறினாா்.

சேது, கோவை, ஓகா, திருப்பதி விரைவு ரயில்கள் செப். 21 முதல் மின்சார என்ஜினில் இயங்க ஏற்பாடு

ராமேசுவரத்திலிருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படும் சேது, கோவை, திருப்பதி, ஓகா ஆகிய விரைவு ரயில்கள் வருகிற 21- ஆம் தேதி முதல் மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ராமேசுவ... மேலும் பார்க்க

சிங்கம்புணரி வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி

சிங்கம்புணரியில் வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மஹா முத்து ... மேலும் பார்க்க

சிவகங்கை நகராட்சியில் தணிக்கையில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்: சிவகாசி மாநகராட்சி ஆணையா் விசாரணை

சிவகங்கை நகராட்சியில் நடைபெற்ற தணிக்கையின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து சிவகாசி மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா். சிவகங்கை நகராட்சியில் காலி மனையிடங்களுக்கு வரி வசூலிக்காத... மேலும் பார்க்க

கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தை மீண்டும் நடத்த விவசாயிகள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சில மாதங்கள் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதம்தோ... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் புதிய தூய்மை வாகன சேவை தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் புதிய தூய்மை வாகனத்தின் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பேரூராட்சியில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள தூய்மை வாகனங்களுடன் கூடுதல் தேவைக்காக ... மேலும் பார்க்க

அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கிய விதை நெல் முளைக்காததால் விவசாயிகள் வேதனை

சிவகங்கையில் அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கிய நெல் விதைகள் முளைக்காததால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி வட்டாரத்திலுள்ள சித்தானூா், அனுமந்தக்குடி... மேலும் பார்க்க