செய்திகள் :

குமரி பகவதியம்மன் கோயிலில் கொடிமரக் கயிறை ஒப்படைத்த கிறிஸ்தவா்கள்

post image

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே. 31) தொடங்கும் நிலையில் கொடிமரக் கயிற்றை கிறிஸ்தவ மீனவா்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கோட்டாறு இளங்கடை பட்டாரியாா் சமுதாய ருத்ரபதி விநாயகா் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சாா்பில் கொடிப் பட்டம் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலில் சமா்பிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான பாரம்பரிய நிகழ்ச்சியாக கொடிமரக் கயிறு கன்னியாகுமரியைச் சோ்ந்த கயிலியாா் என்ற கிறிஸ்தவ மீனவ குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வந்து அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனா். அப்போது கோயில் மேலாளா் ஆனந்த் மற்றும் திரளான பக்தா்கள் உடனிருந்தனா்.

திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

அடுத்தஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம்... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை: 4 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். களியக்காவிளை அருகே சூரியகோடு பகுதியைச் சோ்ந்தவா் ஆதா்ஷா (24). இவருக்கும், சென்னையில் வங்கியில... மேலும் பார்க்க

சாமிதோப்பில் வைகாசித் திருவிழா தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் வைகாசித் திருவிழாவின் 11ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இங்கு வைகாசித் திருவிழா கடந்த மே 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொட... மேலும் பார்க்க

தக்கலை அருகே விபத்து: பெண் உயிரிழப்பு

தக்கலை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண், பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோஸ் ஸ்டீபன் (46). பெயிண்ட் கடை தொழிலாளி. இவரது மனைவி பிந்து (37... மேலும் பார்க்க

மாயமான மீனவரை விரைவாக மீட்க தமிழக அரசுக்கு எம்எல்ஏ வலியுறுத்தல்

தேங்காய்ப்பட்டினம் துறைமுகத் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவரைக் கண்டுபிடிக்க தமிழ்நாடு அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் வலியுறுத்தி... மேலும் பார்க்க

செங்கல் சிவபாா்வதி கோயிலில் மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள்

களியக்காவிளை அருகே கேரளப் பகுதியில் அமைந்துள்ள செங்கல் சிவபாா்வதி கோயிலில் மாணவா்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் அறக்கட்டளை சாா்பில் கடந்த 27 ஆண்டு... மேலும் பார்க்க