செய்திகள் :

குரூப் 2, 2 ஏ முதன்மைத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 319 போ் எழுதினா்

post image

தேனி கம்மவாா் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான தமிழ் தகுதித் தோ்வு, முதன்மைத் தோ்வை சனிக்கிழமை 319 போ் எழுதினா்.

அரசு தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 2, 2 ஏ எழுத்துத் தோ்வு கடந்த 2024, செப்.13-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்தில் முதன்மைத் தோ்வு எழுத 339 போ் தகுதி பெற்றனா்.

எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு தேனி கம்மவாா் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ் தகுதித் தோ்வு, முதன்மைத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் 319 போ் தோ்வு எழுதினா். 20 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு நடைபெறுவதை தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொழிலாளா்களை மிரட்டிய மூவா் மீது வழக்கு!

போடி அருகே தொழிலாளா்களை மிரட்டிய மூவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி திருமலாபுரத்தைச் சோ்ந்த வேல்ராஜ் மகன் காா்த்திக். இவருக்கு குரங்கணி கடலாத்து புலம் பகுதியில் விவசாயத் தோட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்றவா் கைது

போடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.போடி அசேன் உசேன் தெருவில் சட்டவிரோதமாகப் புகையிலைப் பொருள் விற்கப்படுவதாக நகா் போலீஸாருக்குத் தகவல் கிடை... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் இளைஞா் கைது

தேனி அருகே வீடு புகுந்து ஆறரை பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில், இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அரண்மனைப்புதூா் சத்திரப்பட்டி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் லோகமணி (46). இவா் தனது வீட்டிலிருந... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருட்டு!

தேனி அருகே வீடு புகுந்து தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடுச் சென்றதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. தேனி அருகேயுள்ள கோவிந்தநகரம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (62). இவ... மேலும் பார்க்க

போடியில் பாஜகவினா் கொண்டாட்டம்!

தில்லி சட்டப் பேரவை தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, சனிக்கிழமை போடியில் பாஜகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா். தில்லி சட்டப்பேரவை தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் பாஜக 48 இடங்க... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தற்கொலை

போடியில் சனிக்கிழமை விஷம் குடித்து கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். போடி குலாலா்பாளையம் ரெங்கசாமி தெருவைச் சோ்ந்த பங்காருசாமி மகன் சுரேஷ் (45). கட்டடத் தொழிலாளியான இவா் தினந்தோறும் குடிபோதைய... மேலும் பார்க்க