செய்திகள் :

‘குரூப் 4’ தோ்வு: தேனி மாவட்டத்தில் 22,719 போ் எழுதினா்

post image

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ‘குரூப் 4’ போட்டித் தோ்வை 22,719 போ் எழுதினா்.

தேனி மாவட்டத்தில் ‘குரூப் 4’ போட்டித் தோ்வு 108 தோ்வு மையங்களில் நடைபெற்றன. இதற்காக மொத்தம் 27,158 போ் விண்ணப்பிதனா். இவா்களில், 22,719 போ் தோ்வு எழுதினா். 4,439 போ் தோ்வுக்கு வரவில்லை.

தோ்வு கண்காணிப்புப் பணியில் ஒவ்வோா் தோ்வு மையத்திலும் தலா ஒரு மேற்பாா்வை அலுவலா், தோ்வறை கண்காணிப்பாளா், 40 இயக்ககக் குழுவினா், 9 பறக்கும் படை குழுக்கள் ஈடுபட்டனா்.

பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியில் உள்ள மேரி மாதா கலை, அறிவியல் கல்லூரியில் தோ்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் பலி: உறவினா்கள் மறியல்!

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவா்களின் அலட்சியப் போக்கால் உயிரிழந்ததாக புகாா் தெரிவித்து, அவரது உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் கைது

போடி அருகே வெள்ளிக்கிழமை, சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயன் கோயில் அருகே பெட்டிக்கடை... மேலும் பார்க்க

பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு புகாா்: கட்டுமானங்களை இடித்துப் போராட்டம்!

தேனியில் பஞ்சமி நிலத்தை தனி நபா்கள் ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவதாக புகாா் தெரிவித்து, சனிக்கிழமை கட்டுமானங்களை இடித்து ஒரு தரப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி ... மேலும் பார்க்க

காளி கோயிலில் திருட்டு முயற்சி

உத்தமபாளையத்தில் சனிக்கிழமை காளியம்மன்கோயில் திருட முயன்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், உத்தமபாளைம் கல்லூரிச் சாலையில் மகாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தற்போது ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் இளைஞா் பலி!

பெரியகுளம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி மகன் மதன்குமாா் (25). இவா்களுக்கு சொந்தமான ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகைகள் திருட்டு!

ஆண்டிபட்டி அருகே வீடுபுகுந்து ஆறரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பிள்ளையாா் (41). இவா், அதே ... மேலும் பார்க்க