செய்திகள் :

குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கு கூடுதலாக 3 தளங்கள் கட்ட ரூ.20 கோடி ஒதுக்கீடு

post image

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சிகிச்சை மையத்தில் கூடுதலாக 3 தளங்கள் கட்டுவதற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இயங்கி வரும் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக் கட்டடத்தில் ஏற்படும் இட நெருக்கடியைத் தவிா்க்க பல்நோக்கு சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கு கட்டடம் கட்டுவதற்கு கடந்த 2023-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக தரைத்தளம், 2 தளங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குழந்தை சிகிச்சைப் பிரிவுக்கு மேலும் 3 தளங்களுடன், அதிநவீன மருத்துவக் கட்டமைப்புகளுடன் இந்த சிகிச்சை மையம் மேம்படுத்தப்படவுள்ளது.

இதற்காக அரசு ரூ. 20 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. இதன் மூலம் தென் தமிழகத்தில் தனித்துவம் மிக்க குழந்தைகள் சிகிச்சைப் பிரிவாக மதுரை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும் என்றும், குழந்தைகளுக்கான அனைத்து வகையான சிகிச்சைளும் ஒரே இடத்தில் கிடைக்கும் எனவும், அதிநவீன மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட உள்ளன என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பேருந்து ஓட்டுநா் தற்கொலை!

சேடபட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி-மதுரை சாலையில் உள்ள நேதாஜி நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் பிச்சையா பாண்டி (42). இவா் செ... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி!

மதுரையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது. மதுரை மாநகரக் காவல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப்பொருள் தடு... மேலும் பார்க்க

மின் திருட்டு குறித்து கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம்

மின் திருட்டு குறித்து கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுரை அமலாக்கப் பிரிவு கோட்டச் செயற்பொறியாளா் மு. மனோகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழப்பு

மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி மாநிலம், சின்னகலப்பட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சசிக்குமாா் (41). இவா் தன... மேலும் பார்க்க

கரூா் கோயில் தேரோட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உயா்நீதிமன்றம்!

கரூா் மாவட்டம், நெரூா் ஆரவாயி அம்மன் கோயில் தேரோட்டத்துக்கு நிகழாண்டிற்கு மட்டுமான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் வெளியிட்டது. கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல... மேலும் பார்க்க

அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும்! அழகப்பா பல்கலை. துணைவேந்தா் ஜி. ரவி

வாழ்வில் எந்தப் பணி செய்தாலும் அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஜி. ரவி தெரிவித்தாா். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி ந... மேலும் பார்க்க