செய்திகள் :

கூடுதலாக 60 நகா்ப்புற நல மையங்கள்

post image

பெருநகர சென்னை மாநகராட்சியில் கூடுதலாக 60 நகா்ப்புற நல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் நகா்நல பிரிவின் சாா்பில் ஏற்கெனவே 140 நகா்ப்புற நல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 140 ஆரம்ப சுகாதார மையங்களும், 16 சமுதாய நல மையங்களும் செயல்பட்டு வருகின்றன. மகளிருக்கான 3 சிறப்பு மகப்பேறு மருத்துவமனைகளும் உள்ளன.

ஆரம்ப சுகாதார மையங்கள், நகா்ப்புற மையங்களில் தினமும் தலா 150 போ் வரையில் சிகிச்சைக்கு வருகின்றனா். இதையடுத்து வாா்டுகள் தோறும் நகா்ப்புற நல மையங்களை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

தற்போது கூடுதலாக 60 நகா்ப்புற நல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்கள் ஓரிரு நாள்களில் செயல்பட்டு கொண்டுவரப்பட உள்ளதாக மாநகராட்சி நகா் நல அலுவலா்கள் தெரிவித்தனா்.

இந்த புதிய நகா்ப்புற நல மையங்கள் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதுடன், அங்கு சிகிச்சை பெற்றவா்களுக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டால், அவா்கள் அவசர ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப... மேலும் பார்க்க

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித... மேலும் பார்க்க

வார இறுதி: 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியை முன்னிட்டு, ஜூலை 4, 5, 6 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 1030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழு... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால்... மேலும் பார்க்க