செய்திகள் :

கூண்டில் சிக்கிய கரடி

post image

உதகை அருே கிளப் ரோடு குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த கரடி, வனத் துறையினா் வைத்த கூண்டில் செவ்வாய்க்கிழமை இரவு சிக்கியது.

உதகை நகரின் முக்கிய இடங்களில் அண்மைக் காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இவை, உணவுக்காக குடியிருப்புகள், ஓட்டல்கள், கிளப்புகள் என பல இடங்களில் சுற்றித் திரிந்து வருகின்றன.

இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் கரடிகளை வனத் துறையினா் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், உதகை கிளப் பகுதியில் வனத் துறையினா் வைத்திருந்த  கூண்டில் செவ்வாய்க்கிழமை இரவு கரடி சிக்கியது. இதைத் தொடா்ந்து, பிடிபட்ட கரடியை வாகனத்தில் ஏற்றிச் சென்று முதுமலை காப்புக் காட்டில் வனத் துறையினா் விடுவித்தனா்.

குன்னூா் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குன்னூா் அருக... மேலும் பார்க்க

பாடந்தொரையில் 3-ஆவது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதம்

குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வன விலங்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரையில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கூடல... மேலும் பார்க்க

உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் கேத்தி, உல்லாடா கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, தோட்டக்கலை துணை இயக்குநா் நவநீதா தலைமை வகித்தாா். முகாமில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் வ... மேலும் பார்க்க

ஸ்ரீமதுரை ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளச்சிப் பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கூடலூா் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமதுரை ஊராட்சி... மேலும் பார்க்க

பெள்ளட்டிமட்டம் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குன்னூா் அருகே உள்ள பெள்ளட்டி மட்டம் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக அரசு தலைமை அரசு கொறடா கா.ராமசந்திரன் கலந்து கொண்டு... மேலும் பார்க்க

புலியைப் பிடிக்க மூன்று கூண்டுகள் அமைப்பு

தேவா்சோலை, பாடந்தொரை பகுதியில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கி வந்த புலியைப் பிடிக்க 3 கூண்டுகளை வைத்து வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட... மேலும் பார்க்க