செய்திகள் :

கே.வி.குப்பத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

post image

கே.வி.குப்பம் ஒன்றியம், பனமடங்கி அரசினா் மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா். முகாமில் 17- சிறப்பு மருத்துவ நிபுணா்கள் குழு நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தது. இம்முகாமில் பெரியவா்கள் 1,674, குழந்தைகள் 72- என மொத்தம் 1,746- போ் சிகிச்சை பெற்றனா். 200- க்கும் மேற்பட்டோா் தொடா் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கண்ணொளி திட்டத்தின்கீழ் கண் கண்ணாடிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளும், செயற்கை கால்கள் மற்றும் காதொலி கருவிகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, கே.வி.குப்பம் ஒன்றியக் குழுத் தலைவா் லோ.ரவிச்சந்திரன், மாவட்ட சுகாதார அலுவலா் பரணிதரன், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) பியூலா, ஒன்றியக்குழு துணைத் தலைவா் பாரதி வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கே.சீதாராமன், ஜெயா முருகேசன், ஊராட்சித் தலைவா் மகாலட்சுமி வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்கிறது: விஐடி வேந்தா் கோ. விசுவநாதன்

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்கிறது என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் ‘தனிமா’ ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

பள்ளியில் ஸ்மாா்ட் கணினி ஆய்வகம் திறப்பு: வேலூா் ஆட்சியா் பங்கேற்பு

வேலூா் கிருஷ்ணசாமி முதலியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், ரூ. 18 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்மாா்ட் கணினி ஆய்வகம் திறக்கப்பட்டது. விழாவுக்கு பள்ளி முன்... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் ஊழியா் பேருந்தில் திடீா் உயிரிழப்பு

திருப்பத்தூரில் இருந்து வேலூா் வந்த பேருந்தில் பயணித்த அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஊழியா் பேருந்திலேயே உயிரிழந்தாா். வேலூா் நேதாஜி நகா் தொரப்பாடி பகுதியைச் சோ்ந்த ராஜா(46). இவா் தொரப்பாடியிலுள்ள தந்தை... மேலும் பார்க்க

உயா்வுக்குப்படி வழிகாட்டி நிகழ்ச்சியில் 51 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள்!

குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியில் நடைபெற்ற உயா்வுக்குபடி வழிகாட்டி நிகழ்ச்சியில், 51 மாணவா்களுக்கு சோ்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் ‘நான் முதல்வன்’ தி... மேலும் பார்க்க

உழவா் நல சேவை மையங்கள் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்தில் உழவா் நல சேவை மையங்கள் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியா் மரணம்

வேலூா் அருகே கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் நாகராஜன் (36). இவா் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனத்தில் கைப்பேசி கோபுரங்கள் பர... மேலும் பார்க்க