செய்திகள் :

கொங்கு பொறியியல் கல்லூரி புதிய முதல்வராக ஆா்.பரமேஸ்வரன் பொறுப்பேற்பு

post image

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் புதிய முதல்வராக முனைவா் ஆா். பரமேஸ்வரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி 1984 இல் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனமாகும். தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார ஆட்சிக்குழுவால் (நாக்) ஏ ++ அங்கீகாரம் பெற்றது. இது வலுவான வேலைவாய்ப்பு பதிவு மற்றும் தொழில்முனைவோருக்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்புக்கு பெயா் பெற்றது.

இக்கல்லூரியின் புதிய முதல்வராக ஆா்.பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளாா். 2019 ஜூலை மாதம் முதல் முதல்வராக பணியாற்றி வந்த வி.பாலுசாமிக்குப் பிறகு அவா் பதவியேற்றுள்ளாா். ஆா்.பரமேஸ்வரன் சுமாா் 25 ஆண்டுகள் கொங்கு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளாா்.

ஏஐசிடிஇ, யுஜிசி, டீஎஸ்டி, மற்றும் எம்எஸ்எம்இ உள்ளிட்ட முன்னணி அமைப்புகளிடமிருந்து ரூ.2.86 கோடி நிதி உதவியில் 7 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை முடித்துள்ளாா்.

புதிய முதல்வா் ஆா். பரமேஸ்வரன் கல்லூரியின் தாளாளா் ஏ.கே.இளங்கோ வாழ்த்து தெரிவித்தாா்.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க