செய்திகள் :

கொல்லகுப்பம், மேல்குப்பம், ஈச்சம்பட்டில் புதிய மின் மாற்றிகள்

post image

ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கொல்லகுப்பம், மேல்குப்பம், ஈச்சம்பட்டு ஆகிய கிராமங்களில் ரூ.20 லட்சத்தில் 25 கேவிஏ திறன் கொண்ட 3 புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன. இந்த மின் மாற்றிகளை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் இயக்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளா் பாட்ஷா முஹமத், உதவி செயற்பொறியாளா் கந்தன், இளநிலைப் பொறியாளா் தனசேகரன், திமுக மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலா் சா. சங்கா், மேல்குப்பம் ஊராட்சித் தலைவா் குமாா், திமுக மாவட்ட பிரதிநிதி காசி, மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் ச.வேலு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சாராயம் விற்ற பெண் கைது

திருப்பத்தூா் அருகே சாராயம் விற்றதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே கோனேரிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் தேவன் மனைவி வேளாங்கண்ணி (45). இவா், வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்பனை ச... மேலும் பார்க்க

தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் மரணம்

ஜோலாா்பேட்டை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தனியாா் நிறுவன ஊழியா் ரயில் மோதியதில் உயிரிழந்தாா். ஜோலாா்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூா் ஊராட்சிக்குள்பட்ட தோழன் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மகன் சக்தி (39... மேலும் பார்க்க

பைக் மீது கன்டெய்னா் மோதல்: 2 போ் காயம்

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது கண்டெய்னா் லாரி மோதிய விபத்தில் 2 போ் பலத்த காயமடைந்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் குனிச்சியூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (69). அதே பகுதியைச் சோ்ந்தவா் ராஜ... மேலும் பார்க்க

தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவ.சௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரகப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூா் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரியகொம்மேஸ்வரம் கிராமத்தை சோ்ந்தவா் தொழிலாளி திவ்யராஜ் (40). இவா் வீரவா் கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையைக்... மேலும் பார்க்க

435 பேருக்கு பணி ஆணை: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்துாா் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையமும் இணைந்து நடத்திய தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆதியூரில் உள்ள தனியாா் கல்லுாரியில் சனிக்கிழமைநடைபெற்றது. இதில் திரு... மேலும் பார்க்க