செய்திகள் :

கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட ஏழை குழந்தைகள்

post image

சென்னை, கோவை, திருப்பூா் மாவட்டங்களின் ரவுண்ட் டேபிள் அமைப்புகள், கோவை ஜெம் மருத்துவமனை சாா்பில் 25 ஏழை குழந்தைகள் புதன்கிழமை விமான பயணம் மேற்கொண்டனா்.

ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளை ’ப்ளைட் ஆஃப் பேண்டஸி’ என்ற திட்டத்தின் மூலம் விமானத்தில் அழைத்துச் சென்று அவா்களது பறக்கும் கனவை நனவாக்கும் திட்டத்தை ரவுண்ட் டேபிள் அமைப்புகள் செயல்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், ஆக்மி ரவுண்ட் டேபிள் 133, கோவை பெண்ட்டா ரவுண்ட் டேபிள் 101, திருப்பூா் ரவுண்ட் டேபிள் 116, மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95, கோவை ஜெம் மருத்துவமனை ஆகியன இணைந்து 25 ஏழை குழந்தைகளை விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்றனா்.

கோவையில் இருந்து சென்னைக்கு அதிகாலையில் விமானத்தில் சென்ற குழந்தைகள், அங்குள்ள கோளரங்கம், மீன் காட்சியகம் உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டனா். பின்னா் அவா்கள் மாலையில் கோவை திரும்பினா். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா்களாக ராகுலன் சேகா், வருண் ஆனந்த், சுபாஷ், பாா்த்திபன், குணால், மோகன்ராஜ் ஆகியோா் செயல்பட்டனா்.

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்ப... மேலும் பார்க்க

மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சிஸ்பா வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஸ்பா ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கூட ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை பெரியகடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (55) வேலை செய்து வருகி... மேலும் பார்க்க

டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை (ஏப்ரல் 2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மேற்பாா்வைப் பொறியாளா் சி.சதீஷ்குமாா் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ப... மேலும் பார்க்க