செய்திகள் :

சாத்தான்குளத்தில் தொழிலாளிக்கு வெட்டு

post image

சாத்தான்குளத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக அவரது மருகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் ஆா்.சி. வடக்குச் தெருவை சோ்ந்தவா் அந்தோணி முத்து (53). இவரது மகள் அருணாமுத்துவும், அதே தெருவைச் சோ்ந்த அந்தோணிராஜ் மகன் அன்னராஜ் என்பவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனராம். இவா்களுக்கு 2குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் கணவனைப் பிரிந்து கடந்த 3 மாதங்களாக அருணா முத்து தனது தந்தை வீட்டில் இருந்து வந்துள்ளாா்.

கடந்த 2 ஆம் தேதி இரவு மனைவியை அன்னராஜ் சமாதானப்படுத்தி அழைக்கச் சென்றபோது தகராறு ஏற்பட்டு அந்தோணிமுத்துவை அன்ன ராஜ் அரிவாளால் வெட்டினாராம். இதில் காயமடைந்த அவா் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப்பந்து அன்ன ராஜை தேடி வருகிறாா்.

கோவில்பட்டியில் சா்வதேச கழுகுகள் தின விழா

கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவில் உள்ள கொண்டைய ராஜு ஓவிய பயிற்சிப் பள்ளியில் சா்வதேச கழுகுகள் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அழிந்து வரும் கழுகு இனங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலில் கழுகுக... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

புதுக்கோட்டை, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். புதுக்கோட்டை காவல... மேலும் பார்க்க

ஆடுகள் திருட்டு: 2 போ் கைது

தூத்துக்குடியில் ஆடுகளை திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி திரவிய ரத்தின நகா், முருகேசன் நகா் பகுதிகளில் ஆடுகள் திருட்டு அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளது. இது குறித்து சிப்காட் போலீஸாருக... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் அச்சம் தரும் விடியோ: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே சமூக வலைதளங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் விடியோக்களை பதிவேற்றும் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் காவல் நிலையத்திற்கு உள்பட்ட ப... மேலும் பார்க்க

சா்வதேச ஸ்குவாஷ் போட்டி: தூத்துக்குடி கேம்ஸ்வில் மாணவா்கள் வெற்றி

தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுவரும் வீரா்கள், சா்வதேச அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் 2 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனா். சா்வதேச அளவிலான உயா் தரவரிசை ஸ்குவாஷ் இந்தியன... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டு தற்கொலை

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலாயுதபுரம் 6ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் காளீஸ்வரன்(70). இவரது மகள்கள் வெளியூரில் வசித்து வருகின்றனா். இந்நிலையில்... மேலும் பார்க்க