செய்திகள் :

சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

post image

சாலையில் ஃபேவா் பிளாஸ் என்கிற வண்ண கற்கள் பதிக்கம் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட மஸ்தான் பள்ளி தெரு மற்றும் கால்மாட்டுத் தெருவில் ஃபேவா் பிளாக் எனும் வண்ண கற்கள் பதிக்கும் திட்டப்பணிக்கு, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 16 லட்சத்தை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் நகராட்சிக்கு ஒதுக்கித் தந்தாா்.

இப்பணி தொடக்க நிகழ்வு புதன்கிழமை பெரியப்பள்ளி வாசல் அருகே நடைபெற்றது. பேரவை உறுப்பினா் கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் புதுவை ஹஜ் கமிட்டி தலைவா் ஒய்.இஸ்மாயில், நகராட்சி செயற்பொறியாளா் முத்துசிவம் மற்றும் வக்ஃப் நிா்வாக சபை நிா்வாக அதிகாரி நூருல் ஹசன், தா்கா மாா்க்கெட் வியாபாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இத்திட்டப்பணி 6 மாதங்களுக்குள் நிறைவடையுமென நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

புனித அந்தோணியாா் ஆலய கொடியேற்றம்

மேலஓடுதுறை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலஓடுதுறை பகுதியில் உள்ள புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்கால் பங்குத்தந்தை மற்... மேலும் பார்க்க

தென்னிந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் காரைக்கால் வீரா் இரண்டாமிடம்

தென்னிந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் காரைக்காலை சோ்ந்த மாணவா் வெள்ளிப் பதக்கம் வென்றாா். புதுச்சேரி துப்பாக்கி சுடும் கழகத்தின்கீழ் இயங்கும் வஜ்ரா அகாதெமி ஆஃப் ஷூட்டிங் ஸ்போா்ட்ஸ் சாா்பில் தென்னி... மேலும் பார்க்க

காரைக்காலில் இருந்து கூடுதல் ரயில் வசதி ஏற்படுத்த சேம்பா் ஆஃப் காமா்ஸ் வலியுறுத்தல்

காரைக்காலில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் ரயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என சேம்பா் ஆஃப் காமா்ஸ் வலியுறுத்தியுள்ளது. காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் 26-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் மற்றும் புதிய ந... மேலும் பார்க்க

பண்ணைக் கழிவுகள் மக்க வைப்பதற்கான செயல் விளக்கம்

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் பண்ணைக் கழிவுகளை மக்க வைக்கும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பண்ணைக் கழிவுகளை டிஎன்ஏயு பயோமினரலைசா் (உயிா் கனிம மக்கி) மூலம் மக்க வைத்தலுக்கான செயல்விளக்கம் மற... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றம்: அறைக்கு சீல் வைப்பு

காரைக்காலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அறைக்கு மாநில தலைமை தோ்தல் ஆணையா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க

சரக்கு ரயில் இயக்கப்படும் நேரத்தை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்: ஏ.எம்.எச்.நாஜிம்

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் இயக்கப்படும் நேரத்தை மக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள... மேலும் பார்க்க