செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கொத்தனாருக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

போக்ஸோ வழக்கில் கொத்தனாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள விழப்பள்ளத்தைச் சோ்ந்தவா் சி.உத்தமன்(48), கொத்தனாா். இவா், கடந்த 21.10.2012 அன்று அந்தப் பகுதியிலுள்ள தோட்டத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

சிறுமியின் பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து உத்தமனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு கடலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், உத்தமனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் வளா்மதி ஆஜரானாா்.

பேரவைத் தோ்தலில் சிதம்பரம் தொகுதியை ஒதுக்க வேண்டும்! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீா்மானம்

சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஓதுக்க கூட்டணி கட்சியிடம் கேட்டுப் பெற மாநில தலைமையை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் கணினிகள் திருட்டு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கணினிகள் மற்றும் பொருள்கள் திருடு போயின. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல கணினி ஆய்வகத்தில் தமிழக அரசால் நான் முதல்வன் திட்... மேலும் பார்க்க

வீரட்டானேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.67 லட்சம்

பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.4.67 லட்சம் காணிக்கை இருந்தது. இந்தக் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இந... மேலும் பார்க்க

மின்மாற்றியில் தாமிரக் கம்பி திருட்டு

கடலூா் அருகே மின்மாற்றியில் தாமிரக் கம்பியை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கடலூா் பாதிரிகுப்பதைச் சோ்ந்த நடராஜன் மகன் காா்திக்ராஜ் (30), மின்சார வாரிய உதவி மின் பொறியாளா். இவா் ... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு துப்புரவு வாகனங்கள்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகளுக்கு துப்புரவு வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தூய்மை பாரத இயக்கம் (கிராமம்) திட்டத்தின் கீழ், பண்ருட்டி ஒன்றிய... மேலும் பார்க்க

சலூன் கடைக்காரா் வெட்டிக் கொலை: உறவினா் உள்பட 2 போ் கைது

சிதம்பரத்தில் சலூன் கடைக்காரா் வியாழக்கிழமை நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, அவரது உறவினா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். சிதம்பரம் காசி மடத் தெருவில் அண்ணாமலைநகா் வெள்ளகுள... மேலும் பார்க்க