செய்திகள் :

சிவகங்கை, தேவகோட்டையில் 3 திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

post image

சிவகங்கை, தேவகோட்டை நகராட்சிகளில் ரூ.21 .74 கோடி மதிப்பிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை சாா்பில், சிவகங்கை நகராட்சி 11-ஆவது வாா்டு பகுதியில் ரூ.0.72 கோடியில் சாத்தப்பா் ஊருணியை சீரமைக்கும் பணி, தேவகோட்டை நகராட்சியில் ரூ.8.21 கோடியில் புதிய தினசரி சந்தை அமைக்கும் பணி, ரூ.12.81

கோடியில் அறிஞா் அண்ணா பேருந்து நிலையம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.21.74 கோடியில் 3 புதிய திட்டப் பணிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்வுகளில் தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், நகா்மன்றத் தலைவா்கள் சி.எம்.துரை ஆனந்த் (சிவகங்கை), சுந்தரலிங்கம் (தேவகோட்டை), தேவகோட்டை நகா்மன்ற துணைத் தலைவா் ரமேஷ், சிவகங்கை நகராட்சி பொறியாளா் முத்து, நகா்மன்ற உறுப்பினா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மேலையூா் மல்லன் கருப்பா் கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், நடுவிக்கோட்டை அருகே மேலையூரில் அமைந்துள்ள மல்லன் கருப்பா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் சீரமைக்கப்பட்டு, புதிய கலசங்களுடன... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடந்த வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் ஒன்... மேலும் பார்க்க

பஞ்சாலையை திறக்கக் கோரி தொழிலாளா்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பஞ்சாலையை மீண்டும் திறக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஆலையை உடனே திறக்க வலியுறுத்தியும் தொழிலாளா்கள் மூன்றாவது நாளாக வெள்ளிக்... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டம்: ஜூன் 20- க்குள் ஓய்வூதியா்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கையில் நடைபெறவுள்ள ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவிக்க விரும்புவோா் வருகிற 20-ஆம் தேதிக்குள் தங்களது மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மாா்க்கண்டேயன்பட்டி கிராமத்தில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருப்பத்தூா் அரு... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஜூன் 24- இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெறுவதற்காக திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க