செய்திகள் :

சீன லைட்டா்களின் தடையால் பொலிவு பெற்ற தீப்பெட்டி தொழில் - இராம.சீனிவாசன்

post image

சீன லைட்டா்களின் தடையால் தீப்பெட்டி தொழில் பொலிவு பெற்றுள்ளது என்றாா் பாஜக மாநில பொதுச்செயலாளா் இராம. சீனிவாசன்.

தீப்பெட்டி தொழிலின் நூற்றாண்டு விழா, கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் - மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (செப்.20) நடைபெற உள்ளது. விழாவில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளாா். விழா தொடா்பான முன்னேற்பாடுகளை பாஜக மாநில பொதுச் செயலா் இராம.சீனிவாசன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தீப்பெட்டி தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய சீன லைட்டா்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் தீப்பெட்டி தொழில் மீண்டும் பொலிவு பெற்றுள்ளது.

சீனாவில் இருந்து வரக்கூடிய அனைத்து பொருள்களுக்கும் தடை விதிக்க முடியாது. ஏனென்றால் வா்த்தகம் என்பது உலகளாவியது. சீனாவில் இந்திய பொருள்களுக்கு தடை விதித்தால் அது நம்மை பாதிக்கும் என்றாா் அவா்.

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

திருச்செந்தூா் மைலப்பபுரம் தெருவில் உள்ள பொது திருமண மண்டபத்தில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுவாமி விஸ்வகா்மாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சாத்தான்குளம் ஒன்றியம், கொம்மடிக்கோட்டை, திருப்பணி புத்தன்தருவை ஆகிய ஊராட்சி மக்களுக்கான் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம், சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை சங்கர பகவதி கலை, அறிவியல் கல்லூர... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலக சங்கு கூடத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் அரசு அலுவலா்களுக்கு தமிழ் மொழியில் எப்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அக்.1 முதல் சா்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகத்தின் அங்கீகாரத்துடன், தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம் வ.உ.சி. துறைமுகம் ஆதரவுடன் இணைந்து நடத்தும் ‘ப... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்

ஆறுமுகனேரி பஜாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க