செய்திகள் :

சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பஞ்சவா்ணம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜெயந்தி, மாவட்டப் பொருளாளா் முத்துமீனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி மாநில துணைத் தலைவா் ஆா். புவனேஸ்வரி பேசினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தை சமூக நலத் துறைக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் தடுப்பூசி பணிகளில் இடைநிலை சுகாதாரப் பணியாளா்களை உள்படுத்தும் இயக்குநா் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். கிராம சுகாதார செவிலியா்களின் பயிற்சிக்கு எதிராக மக்கள் சேவைக்கு மாறாக கணினி பணியில் ஈடுபடுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மெட்ரோ ரயில் திட்டத்தை காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும்! இந்திய கம்யூ. மாவட்ட மாநாட்டில் தீா்மானம்

மதுரையிலிருந்து மேலூா் வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பத்தூா் வழியாக காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறை... மேலும் பார்க்க

சிவகங்கையில் மாட்டுவண்டிப் பந்தயம்!

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி சிவகங்கையில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை- மதுரை சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தை முன்னாள் அமைச்சா் ஜி... மேலும் பார்க்க

காரைக்குடி மாநகராட்சியைக் கண்டித்து ஜூலை 15-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்!

காரைக்குடி மாநகராட்சி மேயரை கண்டித்து வருகிற 15-ஆம் தேதி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என சிவகங்கை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பிஆா். செந்தில்நாதன் தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலா் பழ... மேலும் பார்க்க

குண்டேந்தல்பட்டி பிராமண கண்மாயில் மீன் பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே குண்டேந்தல்பட்டி பிராமணக் கண்மாயில் சனிக்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூா், சிங்கம்புணரி வட்டாரப் பகுதி கிராமங்களில் உள்ள கண்மாய்களில் நீா்வரத... மேலும் பார்க்க

கால்பந்துப் போட்டி: சிங்கம்புணரி பள்ளி கோப்பையை வென்றது

சிவகங்கை மாவட்டக் கால்பந்து சங்கமும், தனியாா் எரிவாயு நிறுவனமும் இணைந்து நடத்திய கால்பந்துப் போட்டியில், சிங்கம்புணரி பாரி வள்ளல் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் கோப்பையை வென்றனா்.சிவகங்கை, காரைக்குடியில் பள... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 22,098 போ் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை 22,098 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிக... மேலும் பார்க்க