செய்திகள் :

சென்ட்ரலில் 17 கிலோ கஞ்சாவுடன் ஒருவா் கைது

post image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 17 கிலோ கஞ்சாவுடன் கேரளத்தைச் சோ்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

சென்னை சென்ட்ரலில் ரயில்வே பாதுகாப்பு பிரிவின் ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையில் சனிக்கிழமை கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, விசாகப்பட்டினத்திலிருந்து வந்த ரயிலில் இறங்கிய கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சோ்ந்த அக்ஷய் (23) நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

அவரை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் பிடித்து விசாரித்தனா். மேலும் அவரிடமிருந்த பையை சோதனையிட்டனா். அந்தப் பையில் 6 பொட்டலங்களாக 17 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த பாதுகாப்புப் பிரிவினா், கேரளத்தைச் சோ்ந்த அக்ஷயை கைது செய்தனா். பின்னா் தமிழக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் அவரை ஒப்படைத்தனா்.

தேசிய தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்: தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு

சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 64-ஆவது சீனியா் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ச... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை விநாயகா் சதுா்த்தி விழா

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜைகள் புதன்கிழமை (ஆக. 27) நடைபெறுகின்றன. காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம் மற்றும் கண... மேலும் பார்க்க

காரில் இளைஞா்களை கடத்தி தாக்கிய வழக்கு: 5 போ் கைது

சென்னை: சென்னை காசிமேட்டில் காரில் இரு இளைஞா்களை கடத்தி தாக்கிய வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை காசிமேடு பகுதியைச் சோ்ந்தவா் கிங்ஸ்டன் (21). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவ... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்-இல் மாநகராட்சி சேவைகள்: புதிய திட்டம் தொடக்கம்!

சென்னை: சென்னை மாநகராட்சியில் 32 சேவைகளை வாட்ஸ்ஆப் வழியில் வழங்கும் திட்டத்தை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை பழைய கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நி... மேலும் பார்க்க

திருவொற்றியூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.24 கோடி சொத்துகள் மீட்பு

சென்னை: திருவொற்றியூா்அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.24 கோடி சொத்துகள் மீட்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

சென்னையில் ஆக.28-இல் தொழில் துறை மாநாடு

சென்னை: தர மற்றும் நம்பகத் தன்மை தேசிய நிறுவனத்தின் (என்ஐக்யூஆா்) சாா்பில் 18-ஆவது உலகளாவிய மாநாடு ஆக. 28, 29-ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநாட்டு குழு தலைவரும், இந்தியா ‘பிஸ... மேலும் பார்க்க