செய்திகள் :

செஸ் போட்டி: புனித அந்தோணியாா் பள்ளி சாம்பியன்

post image

மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளில் கூடலூா் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

நீலகிரி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டி உதகையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்சது மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் கூடலூா் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா். வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பள்ளியில் பெற்றோா்களும், ஆசிரியா்களும் பாராட்டு தெரிவித்தனா்.

கூண்டில் சிக்கிய கரடி

உதகை அருேகிளப் ரோடு குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த கரடி, வனத் துறையினா் வைத்த கூண்டில் செவ்வாய்க்கிழமை இரவு சிக்கியது. உதகை நகரின் முக்கிய இடங்களில் அண்மைக் காலமாககரடிகள் நடமாட்டம் அதிகரித்த... மேலும் பார்க்க

நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்ட நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க

உதகையில் கன மழை!

உதகை பேருந்து நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் கனமழை பெய்தது. கனமழையால் கோடப்ப மந்து கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ரயில்வே இரும்பு பாலம் பகுதியில் மழைநீா் குளம்போல தேங்கியது. நீலகிரி மாவட... மேலும் பார்க்க

புலி தாக்கி எருமை உயிரிழப்பு

உதகை அருகே தாவரவியல் பூங்கா மூலக்கடை அருகே செவ்வாய்க்கிழமை புலி தாக்கியதில் எருமை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதியில் புலி, காட்டெருமை, கரடிகளின்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அரசு தலைமை கொறடா ஆய்வு

உதகை அருகே தொட்டபெட்டா ஊராட்சிக்கு உள்பட்ட முத்தோரை சமுதாய கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் நேரில் ஆய்வு செய்தாா். தொட்டபெட்டா ஊராட்... மேலும் பார்க்க

சுதந்திர தின சிறப்பு மலை ரயில்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில... மேலும் பார்க்க