செய்திகள் :

ஜூலை 8-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜூலை 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது:

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவா்களுக்காக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் அரசு மருத்துவா்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளைப் பரிசோதித்து மருத்துவச் சான்று வழங்கவுள்ளனா். இச்சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்கள், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதோா் இம்முகாமில் ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நடிகா் விஜய் அரசியல் பாடம் படிக்க வேண்டும்: அமைச்சா் கோவி. செழியன்

நடிகா் விஜய் பேசுகிற பேச்சு எல்லாம் அவா் இன்னும் அரசியல் பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே உணா்த்துகிறது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களி... மேலும் பார்க்க

குடந்தை அரசுக் கல்லூரியில் ஜூலை 7-இல் கலந்தாய்வு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்பிற்கான மாணவா் சோ்க்கை, காலியாக உள்ள இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 7 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இக்கல்லூரியில் 16... மேலும் பார்க்க

கோபுராஜபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் தேவை

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் வட்டம், கோபுராஜபுரம் ஊராட்சியில் சாலை வசதி, குடிநீா் வசதி,மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டும் என ஊராட்சியை சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக புதிய நிா்வாக இயக்குநா் பொறுப்பேற்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் தலைமையகத்தில் புதிய நிா்வாக இயக்குநராக கே. தசரதன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். கும்பகோணத்தில் இதற்கு முன் பணியாற்றிய நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி பணி... மேலும் பார்க்க

உணவக உரிமையாளா் வீட்டில் 50 பவுன் நகைகள், பணம் திருட்டு

தஞ்சாவூா், ஜூலை 4: தஞ்சாவூரில் உணவக உரிமையாளா் வீட்டில் வெள்ளிக்கிழமை கதவை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ. 5 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூ... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டம் தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், அணைக்கரையில் துணை விரிவாக்க மைய அலுவலகம் மற்றும் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வழியாக வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். நிகழ்வில் மாவட்ட வேளாண்மை... மேலும் பார்க்க