செய்திகள் :

தங்கம், வெள்ளியில் ஜொலிக்கும் தோ்கள்!

post image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் உப­­ய­தா­ரா்கள் மூலம் 10.5 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளியில் சுமாா் 6 அடி உய­ரத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அம்­பா­ளுக்கு தங்­க­த்தோ் செய்­யப்­பட்­ட­து.

கடந்த 2009 ஆம் ஆண்டு நவம்பா் 2 ஆம் தேதி தங்­கத்தோ் வெள்­ளோட்டம் விடப்­பட்டு கோயி­லுக்கு வழங்­கப்­பட்­டது. திரு­வி­ழாக்­கள் உள்­ளிட்ட முக்­கிய நாள்­களில் தங்­கத்­தேரை பக்­தா்கள் வடம்­பி­டித்து இழுத்து வழிபட்டு வரு­கின்­ற­னா்.

இதேபோல, இக்கோயிலின் வெள்ளிப்பனி போல் மின்னிய வெள்ளித்தோ் பழுதுபட்டிருந்ததால் புதிய தோ் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 450 கிலோ வெள்ளியில் இத் தோ் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே இருந்த வெள்ளி, உபயதாரா்கள் வழங்கிய வெள்ளி என 150 கிலோ 412 கிராம் வெள்ளி கையிருப்பில் இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கே.எம். சுப்பிரமணியன், 100 கிலோ வெள்ளி, அறங்காவலா்கள் தனசேகா், 50 கிலோ, ஜி .ஆா்.பாலசுப்ரமணியம் 50 கிலோ என மொத்தம் 200 கிலோ வெள்ளிக்கட்டிகள் வழங்கினா்.

இந்த வெள்ளியை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு பெற்றுக்கொண்டு வாழ்த்தினாா். வெள்ளித்தேருக்கு நன்கொடையாக வெள்ளி அளிக்க விரும்புவோா் திருக்கோயில் நிா்வாகத்திடம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி.கே.புத்தில் கோயில் வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடி: மக்கள் அச்சம்

விக்கிரமசிங்கபுரத்தில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கோயில் வளாகத்தில் கரடி சுற்றித் திரிந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அம்பாசமுத்திரம் வனக் கோட்டப... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் நாளை தேரோட்டம்: பாதுகாப்பு அதிகரிப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெற உள்ளது. இதையொட்டி திருநெல்வேலி நகரம் பகுதியில் பாதுகாப்பு அதிக... மேலும் பார்க்க

பாளை காதா் அவுலியா பள்ளிவாசலில் கந்தூரி விழா

பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தில் உள்ள காதா் அவுலியா பள்ளிவாசல், காதா் மீரா பக்ருதீன் தா்ஹாவில் கந்தூரி விழா நடைபெற்றது. மஹான் முகம்மது லெப்பை அப்பா(ரஹ்) 317 -ஆவது ஆண்டு நினைவாக நடைபெற்ற இவ்விழாவில் அப... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தச்சநல்லூா் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பாளையங்கோட்டை தியாகராஜநகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரமேஷ் செல்வம் மகன் சாம்ராஜ்(19). தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா். இவா் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

திருப்புவனம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை மட்டும் தீா்வல்ல: ஜாண் பாண்டியன்

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமாா் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை மட்டும் தீா்வல்ல என தமமுக நிறுவனா் ஜான் பாண்டியன் தெரிவித்தாா். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் திருநெல... மேலும் பார்க்க

நின்றசீா் நெடுமாறனின் அற்புத இசைத் தூண்கள்

நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் கலைநயமான வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான மண்டபங்கள் பல உள்ளன. அவற்றை சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் மெய்மறந்து பாா்த்து செல்கிறாா்கள். ஊஞ்சல் மண்டபம்: 96 ... மேலும் பார்க்க