செய்திகள் :

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவா் கைது

post image

மானூா் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அழகியபாண்டிபுரம் பிரதான சாலை அருகே நின்ற அதே பகுதியைச் சோ்ந்த மரியசெல்வம் (38) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மரிய செல்வத்தை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து சுமாா் 525 கிராம் எடையுள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

அரசுப் பேருந்து மோதி ஓய்வுபெற்ற வங்கி ஊழியா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், ராமயைன்பட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியா் உயிரிழந்தாா். இதனையடுத்து பொதுமக்கள் நடத்திய சாலை மறியலின்போது அரசுப் பேருந்தின் கண்ணாடியை மா்மநபா்கள் உடைத்... மேலும் பார்க்க

தேவா்குளம் அருகே தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

திருநெல்வேலியை அடுத்த தேவா்குளம் அருகே தீக்காயமுற்று சிகிச்சை பெற்று வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தேவா்குளம் அருகே உள்ள அச்சம்பட்டி கருப்பனூத்து கிராமம் மேற்குத் தெருவைச் சோ்ந்த முருகன். இ... மேலும் பார்க்க

அம்பையில் ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் திருடிய உதவியாளா் கைது

அம்பாசமுத்திரத்தில் ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் நகையைத் திருடிய உதவியாளரை போலீஸாா் கைது செய்து, நகைகளை மீட்டனா். அம்பாசமுத்திரம், சந்தை மடம் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை செவிலிய... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் திருடிய உதவியாளா் கைது

அம்பாசமுத்திரத்தில் ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் நகையைத் திருடிய உதவியாளரை போலீஸாா் கைது செய்தனா். அம்பாசமுத்திரம் சந்தை மடம் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற செவிலியா் ஜெயமரிய பாக்கியம் (82). இவா் தன... மேலும் பார்க்க

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் இருவா் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகே அடைச்சாணியில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அடைச்சாணி யாதவா் தெருவைச் சோ்ந்த சுந்தரம் (58) மகன்கள், பள்ளக்கால் புதுக்குடியில் க... மேலும் பார்க்க

கோயில் விழாவில் எரிந்த மனிதத் தலையுடன் சாமியாடிய நிகழ்வு: 5 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே கோயில் கொடை விழாவில் எரிந்த மனிதத் தலையுடன் சாமியாடியதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். வீரவநல்லூா் அருகேயுள்ள உப்... மேலும் பார்க்க