செய்திகள் :

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து 22 மாணவா்கள் காயம்

post image

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 22 மாணவா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கருமந்துறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகடுப்பட்டு ஊராட்சியில் தனியாா் பள்ளி இயங்கி வருகிறது. புதன்கிழமை காலை 22 மாணவா்களை ஏற்றிக் கொண்டு பள்ளியை நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது.

வேனை கருமந்துறை செல்வம் (51) ஓட்டிச் சென்றாா். அத்திரிப்பட்டி மூங்கில்குத் இறக்கம் அருகே வேன் சென்றபோது, முன்பக்க சக்கர இணைப்புக் கம்பி உடைந்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது.

இதில், ரித்திக்குமாா் (4), நவீன்குமாா் (7) என்ற 2 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா். ரித்திக்குமாா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். 21 போ் கருமந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினா்.

தகவல் அறிந்த கருமந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கொளத்தூா் வனப்பகுதியில் ஓசோடப்பன் திருவிழா

மேட்டூா் அருகே கொளத்தூா் வனப்பகுதியில் ஓசோடப்பன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் வனப்பகுதியில் பச்சை மலை உள்ளது. வனப்பகுதியின் நடுவே உள்ள ஓசோடப்பன் கோயிலில் மூன்று ஆ... மேலும் பார்க்க

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்: ரூ. 99.42 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஓமலூா் அருகேயுள்ள மானத்தாள் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில், 69 பயனாளிகளுக்கு ரூ. 99.42 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் பிருந்தாதேவி வழங்கினாா். அரசால... மேலும் பார்க்க

சேலம், தருமபுரியில் போதையில் வாகனம் இயக்கிய 31 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

சேலம், தருமபுரியில் கடந்த 2 மாதங்களில் போதையில் வாகனம் இயக்கிய 31 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டது. சாலை விபத்துகளை குறைப்பதற்கு சேலம், தருமபுரியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு... மேலும் பார்க்க

குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முகூா்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

சேலம் அம்மாப்பேட்டை குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முகூா்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனி உத்திர விழா அடுத்த மாதம் ... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய பெண்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சா்

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டி பகுதியில் புதன்கிழமை விபத்தில் சிக்கிய பெண்களை மீட்ட சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், அவா்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.... மேலும் பார்க்க

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அதிகாரிகள் ஆய்வு

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை சிலா் ஆக்கிரமித்து முறைகேடாக பயன்படுத்தி வருவதாக வந்த புகாரையடுத்து, இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். சேலம் சுகவனேஸ்வரா் கோய... மேலும் பார்க்க