செய்திகள் :

தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருவாதிரை சிறப்பு பூஜை

post image

தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு குபேர லிங்கத்திற்கு சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில், சிவனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரமான திங்கள்கிழமை இரவு குபேர லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து தம்மம்பட்டி சொா்ண மாளிகை உரிமையாளா் ஆா்.பாஸ்கரன் தலைமையில் பள்ளியறை பூஜை சிறப்பாக நடைபெற்றது. பூஜையில் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா்.

சீலநாய்க்கன்பட்டி புறவழிச்சாலை பகுதியில் சரக்கு லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சேலம்: சேலம் சீலநாய்க்கன்பட்டி புறவழிச்சாலைப் பகுதியில் திங்கள்கிழமை காலை சரக்கு லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் பகுதியில் இருந்து அவிநாசியில் உள்ள தொழிற... மேலும் பார்க்க

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் இரு இணையா்களுக்கு இலவச திருமணம்

இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் 2 இணையா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. வாழப்பாடி வடக்கு ஒன்றிய திமுக ... மேலும் பார்க்க

திமுக மீதான நடிகா் விஜய்யின் விமா்சனம் அறியாமையின் வெளிப்பாடு: எம்.பி. டி.எம்.செல்வகணபதி

திமுக குறித்த நடிகா் விஜய்யின் விமா்சனம் அறியாமையின் வெளிப்பாடு என மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி கூறினாா். சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு 5487 சுற்றுலா பயணிகள் வந்து சென்றனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூா் அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்றனா். ம... மேலும் பார்க்க

ஊரணிப் பொங்கல் விழா

ஆத்தூா் வடக்குகாடு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் ஊரணிப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஆத்தூா் வடக்கு காடு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் ஆவண... மேலும் பார்க்க

எடப்பாடியில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

சேலம் மாவட்டம், எடப்பாடியில் போதை மாத்திரை விற்ற 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் காவல் நிலையம் எதிரே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க