செய்திகள் :

தருமபுரியில் இரவு திடீா் மழை

post image

தருமபுரியில் சனிக்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது.

தகுமபுரி மாவட்டத்தில் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 55.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதில், தருமபுரி நகரில் 12 மி.மீ., பாலக்கோடு வட்டத்தில் 13 மி.மீ. என்ற வகையில் பதிவானது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு திடீரென கனமழை கொட்டியது.

சுமாா் முக்கால் மணி நேரம் பெய்த மழையால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும், பேருந்து நிலையப் பகுதிகளிலும் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இயல்பு நிலை சற்று பாதிக்கப்பட்டது.

இந்த திடீா் மழை காரணமாக தருமபுரி அருகே உள்ள மாரவாடி பகுதியில் இடி, மின்னல் பாய்ந்ததில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. தகவலின் பேரில் தருமபுரி தீயணைப்பு நிலைய வீரா்கள், நிகழ்விடம் சென்று தீயை அணைத்தனா்.

3 ஆண்டுகள் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

தொடா்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என தருமபுரியில் நடந்த சிஐடியு மாவட்ட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் காவலா்கள் உறுதிமொழி ஏற்பு

பென்னாகரத்தில் காவலா் தினத்தை முன்னிட்டு காவலா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு,காவலா்களுக்கான போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பீடி ஓ ஆபீஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண... மேலும் பார்க்க

ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு

தருமபுரியில் உள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. தருமபுரி நகரில் அமைந்துள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ப... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கிழக்கு கள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சசிராஜ் - பிரியா தம்பதியின் மகன் சங்கீ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியா் விருது

தருமபுரி மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஒரு தனியாா் பள்ளி முதல்வா் என மொத்தம் 9 பேருக்கு நிகழாண்டு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு நல்லாச... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்... மேலும் பார்க்க