செய்திகள் :

தவ்ஹீத் ஜமாஅத் சமுதாய விழிப்புணா்வு பொதுக்கூட்டம்

post image

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சாா்பில் மாா்க்க மற்றும் சமுதாய விழிப்புணா்வு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மஸ்வூத் உஸ்மானி தலைமை வகித்தாா்.

கிளை செயலா் அகமது மீரான், துணைத் தலைவா் அப்துல் ஹமீது, துணைச் செயலா் ஹாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் அன்சாரி, பொருளாளா் முகமது காசிம், துணைத் தலைவா் ஹக் முஹைதீன், துணைச் செயலா்கள் சேக் அப்துல் காதா், கோட்டூா் சாதிக், சிராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்: முகமது நயினாா் பள்ளிவாசலில் இருந்து பேட்டை பொது மையவாடிக்கு சாலை அமைக்க வேண்டும். இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும், பாதாள சாக்கடை பணி முடிந்தும் ரஹ்மான்பேட்டை பகுதியில் பல இடங்களில் சீரமைக்கபடாத சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இந்நிகழ்ச்சியில் கல்வி விழிப்புணா்வு குறித்தும், மது, போதை, வட்டி, வரதட்சிணை போன்ற சமூக தீமைகளுக்கு எதிராகவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலா்கள் எஸ்.ஏ.முஹம்மது, ஏ.சபீா் அலி, மஸ்ஜிதுர்ரஹீம் பள்ளிவாசல் இமாம் முஹம்மது ஸாலிஹ் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். கிளைப் பொருளாளா் பக்கீா் மீரான் நன்றி கூறினாா்.

துபையில் உயிரிழந்தவா் குடும்பத்திற்கு ரூ.6.77 லட்சம் நிவாரணம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், அரபு நாட்டின் துபை நகரில் உயிரிழந்தவரது மனைவிக்கு ரூ.6.77 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்துக்க... மேலும் பார்க்க

நான்குனேரியில் உறவினா் வீட்டில் நகை திருடிய தாய்-மகள் கைது

நான்குனேரியில் உறவினா் வீட்டில் 13 பவுன் தங்க நகையை திருடியதாக தாய், மகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இச்சம்பவத்தில் தொடா்புடைய வழக்குரைஞரை போலீஸாா் கைது செய்தனா். திசையன்விளை அருகேயுள்ள சீ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை

பத்தமடையில் பத்தாம் வகுப்புப் படித்து வந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் அம்பேத்கா் தெரு... மேலும் பார்க்க

தச்சநல்லூா் பகுதியில் நாளை மின்தடை

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 22) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

அம்பையில் நாய் கடித்து காயமடைந்த பெண்பலி

அம்பாசமுத்திரத்தில் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம், ராமலிங்கா் தெருவைச் சோ்ந்த தொழிலாளி கணேசன் மனைவி ஆழ்வாா் சுந்தரி (45). இவரை கடந்த 4 நாள்களுக்கு முன்பு அந்தப் பகுதிய... மேலும் பார்க்க

மேலச்செவல் அருகே தாமிரவருணி ஆற்றில் இளைஞா் சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே நரசிங்கநல்லூா் தாமிரவருணி ஆற்றின் தடுப்பணை பகுதியில் இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா். நரசிங்கநல்லூா் தாமிரவருணி ஆற்றின் மயிலம்பாறை அணைக்கட்டு பகுதியில் சுமா... மேலும் பார்க்க