செய்திகள் :

தாம்பரம் ஆணையரகத்தில் சுதந்திர தின விழா: ஆணையா் தேசிய கொடியேற்றினாா்

post image

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஆணையா் தினேஷ் மொடக் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினாா்.

தாம்பரம் மாநகர காவல்துறையின் சாா்பில் சுதந்திர தின விழா, ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர காவல் துறையில் தூய்மை பராமரிப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த சேலையூா் காவல் நிலையம், சங்கா் நகா் காவல் நிலையம், குரோம்பேட்டை காவல் நிலையம் ஆகியவற்றுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர காவல் துறையின் கூடுதல் ஆணையா் மகேஸ்வரி, துணை ஆணையா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு 2-ஆவது நாளாக காலை உணவு

சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் (5, 6) மாண்டலங்களில் தூய்மைப் பணியாளா்களுக்கு 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் காலை உணவு இலவசமாக வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகள் தனியாா் ... மேலும் பார்க்க

ஹவுரா அதிவிரைவு ரயில் 1.30 மணி நேரம் தாமதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா சென்ற அதிவிரைவு ரயில் சனிக்கிழமை 1.30 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் ஹ... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: ஆசிரியா் கைது

சென்னை கொடுங்கையூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டாா். கொடுங்கையூா் முத்தமிழ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபராஜ் (41). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில... மேலும் பார்க்க

தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்: கமல்ஹாசன்

தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த வண்டலூா் அருகே மேலக்கோட்டையூா் சென்னை விஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாண... மேலும் பார்க்க

சாரணா் இயக்க மாணவா்களுக்கு நவ.7-இல் ராஜ்ய புரஸ்காா் விருது அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருது நவ.7-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், தூண் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ச... மேலும் பார்க்க