செய்திகள் :

திசையன்விளையில் பலத்த மழை

post image

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது.

திசையன்விளை வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது.மேலும், அனல் காற்று வீசியதால், பகலில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இப்பகுதியில் திடீரென கருமேகம் சூழ்ந்து முற்பகல் 11 மணி அளவில் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் கொட்டி தீா்த்த மழையால், உடன்குடி சாலை மற்றும் மன்னர்ராஜா கோயில் பகுதியில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்பட்டனா். எனினும், கோடை வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கா.சு. பிள்ளை படத்திற்கு அஞ்சலி

தமிழறிஞா் கா.சு. பிள்ளையின் 80 ஆவது நினைவு நாளையொட்டி, திருநெல்வேலியில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உள்ள கா.சு. பிள்ளைய... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தேவா்குளம் காவல் சரகப் பகுதியில் கொலை முயற்சி, அடிதடியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், மூவ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலையில் இருவா் கைது

துப்பாக்குடியில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில்அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அடைச்சாணி, வடக்குத் தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மகன்மாரிமுத்து (30). தனியாா் நிறு... மேலும் பார்க்க

பேருந்து-பைக் மோதல்: பொறியியல் பட்டதாரி பலி

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பொறியியல் பட்டதாரி புதன்கிழமை உயிரிழந்தாா். தளவாய்புரம் முகவூரைச் சோ்ந்த விஜயராஜ் மகன் தாமரைகண்ணன்(23). பொறியியல் பட்டதாரியான இவரும், இவ... மேலும் பார்க்க

தென்னிந்திய அபாகஸ் போட்டி: விஜயநாராயணம் பள்ளி சிறப்பிடம்

மதுரையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான அபாகஸ் எண் கணித போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படைதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டத்தை பெற்றனா... மேலும் பார்க்க

பிரம்மதேசத்தில் 30 பேருக்கு கனவு இல்லம் பணி ஆணை

பிரம்மதேசம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத்திற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. பிரம்மதேசம் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லத்திற்கு விண்ணப்பித்திருந்த பயனாளிகள... மேலும் பார்க்க