செய்திகள் :

திமுக அமைச்சரவையில் தொடர்ந்து பந்தாடப்படும் வனத்துறை... என்னதான் பிரச்னை?

post image

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் திண்டுக்கல் சீனிவாசன் வசம் இருந்த வனத்துறை, 2021 தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது. சிலகாலம் வனத்துறை அமைச்சராக ராமச்சந்திரன் நீடித்து வந்த நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள மேடநாடு பகுதியில் மருமகனுக்குச் சொந்தமான எஸ்டேட்டிற்கு வனத்தை அழித்து ரோடு போட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, வனத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு சுற்றுலா அமைச்சராக நியமிக்கப்பட்டார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பொன்முடி

அதற்கு பிறகான அமைச்சரவை மாற்றத்தில் மதிவேந்தன் வசம் இருந்த வனத்துறை பொன்முடி வசம் ஒப்படைக்கப்பட்டது. பொன்முடியின் சர்ச்சை பேச்சைத் தொடர்ந்து தற்போது பொன்முடியிடம் இருந்தும் வனத்துறை பறிக்கப்பட்டு ராஜ கண்ணப்பன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு வேட்டை, காடழிப்பு போன்ற வனக்குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழும் இந்த காலகட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் வனத்துறை அமைச்சர் பதவி தொடர்ந்து பந்தாடப்படுவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Padma Awards: ``மனுசனாகப் பிறந்தால் ஏதாவது சாதிக்கணும்..'' - பத்ம விருது பெற்ற செஃப் தாமு

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு. பல துறைகளிலும் ... மேலும் பார்க்க

Padma Awards: அஜித் குமார், அஷ்வின், செஃப் தாமு, பறையிசை வேலு ஆசான்; பத்ம விருதுகளை பெற்ற தமிழர்கள்

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு. பல துறைகளிலும் ... மேலும் பார்க்க

Padma Awards: பத்ம பூஷண் விருதைப் பெற்றார் கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன்!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு. பல துறைகளிலும் ... மேலும் பார்க்க

``மிரட்டலுக்கு பயந்து தான் பங்கேற்கவில்லை..'' - மேடையில் குமுறிய கவர்னர்; ஊட்டி ராஜ்பவன் அப்டேட்ஸ்

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மட்டுமே முதலமைச்சருக்கு உண்டு. கவர்னரே வேந்தராக தொடர்வார் எனக்கூறி ஆளுநர் மாளிகை தரப்பில் துணை வேந்தர்களுக்கான இரண்டு நாள... மேலும் பார்க்க

`திமுக-வுக்கு இவ்வளவு அடிமையாக திருமாவளவன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை..!’ - தமிழிசை சௌந்தரராஜன்

“ ‘2026 தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என அமித் ஷா சொல்கிறார். மறுபக்கம் எடப்பாடியோ ‘கூட்டணி ஆட்சி இல்லை’ என்கிறாரே?”``இந்த கூட்டணி அமைத்ததிலிருந்தே, தி.மு.க-வுக்கும் அதன் கூட்ட... மேலும் பார்க்க