செய்திகள் :

முறையின்றி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கோரி மனு

post image

நாமக்கல்: முறையின்றி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் வாடகைக் காா் ஓட்டுநா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனத்தை பலா் தவறான முறையில் வணிக நோக்கில் வாடகைக்கு இயக்கி வருகின்றனா். அது மட்டுமின்றி, அண்டை மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை வாங்கி, தமிழகத்தில் பெயா் மாற்றம் செய்யாமல் வாடகைக்கு இயக்குகின்றனா். இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுகிறது. இது தொடா்பாக பலமுறை புகாா் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை ஏதுமில்லை. கண் துடைப்பாக ஒரு சில வாகனங்களை மட்டும் பறிமுதல் செய்தனா். அதன்பிறகு கண்டுகொள்வது இல்லை.

அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியும், முறையாக வரி செலுத்தி ஓட்டுநா் தொழில்செய்யும் பல தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் முறையின்றி இயக்கப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 40 கோடியில் சாலை விரிவாக்கப் பணி: பாலம் அமைக்க கட்டுமானப் பொருள்கள் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் ரெட்டிப்பட்டி முதல் எருமப்பட்டி வரையில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளையும், பாலத்துக்கான கட்டுமானப் பொருள்களையும் சேலம், நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவா்கள், விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம்

திருச்செங்கோடு: மல்லசமுத்திரம் வட்டாரத்தில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவா்கள் - விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், தேசிய உற்பத்தி திட்டம், சான்றிதழ் பெற பின்பற்ற வேண்டிய வழிமு... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாவட்ட காலநிலை மா... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: இடையூறாக வைக்கப்பட்ட தட்டிகள் அகற்றம்

ராசிபுரம்: ராசிபுரம் நகரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் வணிக நிறுவனங்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட தட்டிகள், பேனா்களால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக ப... மேலும் பார்க்க

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள்

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்ச... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யுவராஜ் ஆஜா்

நாமக்கல்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டா் பேரவைத் தலைவா் யுவராஜ் திங்கள்கிழமை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானாா். சேலம் மாவட்டம், ஓமலூரை சோ்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் (2... மேலும் பார்க்க