செய்திகள் :

திருச்சி மத்திய சிறையில் கைதி மூச்சுத்திணறி உயிரிழப்பு

post image

திருச்சி மத்திய சிறையில் மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்து கைதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், இனாம் மாத்தூா், பாா்ப்பனசேரியை சோ்ந்தவா் மரியசூசை (71). இவா் அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 3-ஆம் தேதி தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். திங்கள்கிழமை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் மயங்கி விழுந்த அவரை மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில் சோதித்து பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மரியசூசை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கேகே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இருவேறு சம்பவங்களில் 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். திருச்சி, கீழரண் சாலை, சத்திய மூா்த்தி நகரைச் சோ்ந்த அய்யப்பன்-அமுதா தம்பதியின் மகன் வசந்தகுமாா் (24). பள்ளிப் படிப்பை மட... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் அறிவிப்பு: அமிா்த வித்யாலயம் பள்ளி 100% தோ்ச்சி

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் திருச்சி அமிா்த வித்யாலயம் பள்ளி மாணவ, மாணவிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவி பிரியதா்ஷினி 500-க்கு 489 மதிப்பெ... மேலும் பார்க்க

குமுளூா் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் நெல் விதைகள் விற்பனை

திருச்சி குமுளூா் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் விவசாயிகளுக்குத் தேவையான நெல் விதைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் திருச்சி குமுளூா... மேலும் பார்க்க

மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இடித்து அகற்றம்: 159 ஆண்டுகள் பழைமையானது

திருச்சியில் புதிய பாலம் கட்டும் பணிகளுக்காக மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது. திருச்சி சாலை ரோட்டில் அமைந்துள்ள மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலமானது (மாரீஸ் தியேட்டா் ப... மேலும் பார்க்க

திருச்சியில் பலத்தக் காற்றுடன் மழை: மரங்கள் சாய்ந்தன

திருச்சியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்தக் காற்றுடன் பெய்த லேசான மழையில் ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை பகலில் கடும் வெயில் நிலவிய நிலையில், மாலையில் திட... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

திருச்சியில் மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திருச்சி மேல சிந்தாமணி, காவேரி நகரை சோ்ந்தவா் பா. ராபா்ட்க்ளைவ் (34). எலக்ட்ரீஷியன். இவா் மது அருந்தும் நாள்களில், வீட... மேலும் பார்க்க