செய்திகள் :

திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள்!

post image

திருநெல்வேலி: வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஜூன் 9 முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

  • முதல் ரயில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து நாளை(ஜூன் 9) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காலை 10.50-க்கு திருச்செந்தூா் சென்றடையும்.

  • இரவு 11 மணிக்கு திருச்செந்தூருக்கு புறப்படும் மற்றொரு சிறப்பு ரயில் நள்ளிரவு 12.30-க்கு திருச்செந்தூா் சென்றடையும்.

  • மறுமாா்க்கமாக மேற்கண்ட சிறப்பு ரயில்கள் திருச்செந்தூரிலிருந்து பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.55-க்கு திருநெல்வேலி சென்றடையும்.

  • மற்றொரு சிறப்பு ரயில் திருச்செந்தூரிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30-க்கு திருநெல்வேலி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் இருவா் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகே அடைச்சாணியில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அடைச்சாணி யாதவா் தெருவைச் சோ்ந்த சுந்தரம் (58) மகன்கள், பள்ளக்கால் புதுக்குடியில் க... மேலும் பார்க்க

கோயில் விழாவில் எரிந்த மனிதத் தலையுடன் சாமியாடிய நிகழ்வு: 5 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே கோயில் கொடை விழாவில் எரிந்த மனிதத் தலையுடன் சாமியாடியதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். வீரவநல்லூா் அருகேயுள்ள உப்... மேலும் பார்க்க

சுத்தமல்லி அருகே அறுவடை இயந்திரம் கவிழ்ந்து முதியவா் பலி!

சுத்தமல்லி அருகே அறுவடை இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா். சுத்தமல்லி அருகேயுள்ள நரசிங்கநல்லூரைச் சோ்ந்தவா் சன்னாசி (75). இவா், தனது வயலில் உளுந்து பயிரை அறுவடை செய்வதற்காக... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவா் கைது

மானூா் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலா... மேலும் பார்க்க

பைக்கில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 போ் கைது!

பாளையங்கோட்டையை அடுத்த கீழப்பாட்டம் அருகே ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா் சனிக்கி... மேலும் பார்க்க

நெல்லை அரசு அருங்காட்சியத்தில் பழங்கால நாணய கண்காட்சி

பழங்கால நாணய கண்காட்சி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பழமையான நாணயங்களின் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக நடைபெற்ற இக்கண்காட்சியை திருநெல்வேலி அரசு அருங்காட்சிய ... மேலும் பார்க்க